syedali's படம்

சொல்லுதலில் 
இடைபுகாத கவிநயம் 
வார்த்தை அகரக் கோர்ப்பில் 
திணறும் கவிஞன் 

சாயங்கள் 
கலைந்து கீழ் உதிர 
ஆடை துறந்த  நாணத்தில் 
கீழ்தணியும் அகம் 
ஜனன மரண 
இறை விஷ்மயத்தில் 
ஏகப் பெருமூச்சில் விழிபிதுங்கும் 
அறிவில் உயர்ந்த மனிதன்
0
Your rating: None
http://nizammudeen-abdulkader.blogspot.com/2012/01/blog-post_8060.html