ஒவ்வொரு முறையும்
நலம் நலமறிய அவா
என்றுதான் கடிதம் எழுதுகிறோம்!
பணம் பணமறிய அவா
என்றல்லவா பதில் வருகிறது!நமக்கு மட்டும் ஏன்
பணம்
பந்த பாசங்களின்
சமாதியாகிவிட்டது? 
கருத்துகள்
???????????????????
Submitted by kumaran on திங்கள், 19/04/2010 - 6:06pm.
???????????????????
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
ஏன் நன்பா ...
Submitted by vijay237 on புத, 21/04/2010 - 9:14am.
ஏன் நன்பா ...
உலகத்தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்...






