மார்கழி மாத நிலவாய்...
அதிகாலை பனி மலராய்...
என்னில் நீ நனைய...
உன்னில் நான் கரைய...
காலமெல்லாம் என் கனவுகளில் மட்டும்.......
வ_ர்_ஷ_ண_ன்
(3 votes)
கருத்துகள்
புரியவில்லையெ............?
Submitted by aro... on சனி, 11/02/2012 - 1:43pm.
புரியவில்லையெ............? நினைவுகளில் யாரோடு..........? 
அன்புடன்:
கவிதை கிறுக்கன்
நல்லா இருக்கு
Submitted by vinoth on திங்கள், 13/02/2012 - 5:27pm.
நல்லா இருக்கு
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...










