ranjitsachin's படம்

பேருந்திற்க்காக காத்திருந்தேன்..
வந்தது பேருந்து...

தேர்வின் முடிவுக்காக காத்திருந்தேன்..
வந்தது முடிவுகள்...

உன் காதலுக்காக காத்திருந்தேன்..
வந்தது உன் தந்தையிடமிருந்து உன் மண ஓலை.....

இப்பொழுது என் மரணத்திற்காக காத்திருக்கிறேன்.. கண்டிப்பாக வரும் என்று....

0
Your rating: None

கருத்துகள்

chandru2110's படம்

ஆஹா, கவிதை நல்லாயிருக்கு.


ஆஹா, கவிதை நல்லாயிருக்கு. இந்த கவிதை எழுதுனது மனைவிக்கு தெரியுமா?


சந்துரு


ranjitsachin's படம்

அவ்வளவுதான்...


chandru2110's படம்

அப்படின்னா இதுமாதிரி கவிதைகளை


அப்படின்னா இதுமாதிரி கவிதைகளை நெட்ல மட்டும் எழுதுங்க. நோட்டுல பேப்பர்ல‌ எழுதி வச்சி மாட்டிக்காதிங்க.


சந்துரு


ranjitsachin's படம்

கண்டிப்பாக சந்துரு... ஹா ஹா


கண்டிப்பாக சந்துரு... ஹா ஹா

annaa's படம்

தோழரே..!! கவிதைக்கேனும்


தோழரே..!! கவிதைக்கேனும் வேண்டாமே..!!
வார்த்தைக்கும் வலிமையுண்டு..!! நீங்கள்
நூறு ஆண்டுகள் வாழ்க..!!


annaa


ranjitsachin's படம்

நன்றி நண்பரே...


vanithaselvam1212's படம்

நீங்கள் நூறு ஆண்டுகள்


நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ்க..!!கவிதை நல்லாயிருக்கு.


அனிதா,BGDCA


ranjitsachin's படம்

நன்றி தோழி...


uthira's படம்

வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்ந்து


வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்ந்து பாருங்கள்,
அருமை


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


ranjitsachin's படம்

நன்றி தோழி..


gnanam02's படம்

நீங்கள் இறந்தால் உங்கள் காதல்


நீங்கள் இறந்தால் உங்கள் காதல் நினைவுகளும் இறந்துவிடும் . ஆகையால் உங்கள் காதலை நினைத்து கொண்டு உயுருடன் வாழ்வது சுகம்

ranjitsachin's படம்

கண்டிப்பாக நண்பரே...


கண்டிப்பாக நண்பரே...

samiii's படம்

அருைம


அருைம


வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

முருகன் , ேசலம்


ranjitsachin's படம்

நன்றி நண்பரே...