கனவுகளுடன் வாழ்ந்த நான்
உன் நினைவுகளுடன் வாழ்கிறேன்
தூக்கமில்லை ஆனால் துக்கமுண்டு
இது வார்த்தைகளை
கொண்டு எழுதும் வண்ணக்
காவியம் இல்லை
உணர்வுகளை கொண்டு எழுதும்
உன்னதமான காவியம்

(4 votes)
கருத்துகள்
அருமை
Submitted by vinoth on செவ்வாய், 02/03/2010 - 6:07pm.
அருமை
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
உன்னதமான கவிதைகள்
Submitted by joshi2010 on புத, 03/03/2010 - 9:05pm.
உன்னதமான கவிதைகள் அருமை//////////////////












