பனியின் மீது காதல் கொண்டேன்...
அது உருகும் என்று தெரியாமல்...
மலரின் மீது காதல் கொண்டேன்...
அது உதிரும் என்று தெரியாமல்...
உன் மீதும் காதல் கொண்டேன்...
நீ பிரிவாய் என்று தெரியாமல்...

(2 votes)
கருத்துகள்
ஏதோ நடந்துட்டு மனசை
Submitted by chandru2110 on செவ்வாய், 06/04/2010 - 2:41pm.
ஏதோ நடந்துட்டு மனசை தேத்திக்குங்க. நம்மை கையில என்ன இருக்கு.
சந்துரு
காதலி பிரிந்தாளா... காதலே
Submitted by prasathtf on செவ்வாய், 06/04/2010 - 2:56pm.
காதலி பிரிந்தாளா... காதலே பிரிந்ததா...
பிரிந்தாலும் ஞாபகங்கள் கூடவே
Submitted by BaLaN on செவ்வாய், 06/04/2010 - 3:42pm.
பிரிந்தாலும் ஞாபகங்கள் கூடவே இருக்கும், கவிதை அருமை தொடருங்கள்
அன்புடன்
பாலன்
அருமை
Submitted by samiii on செவ்வாய், 06/04/2010 - 5:31pm.
அருமை
வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு
முருகன் , ேசலம்
அருமை.. தொடர்க...
Submitted by dharshi on செவ்வாய், 06/04/2010 - 5:40pm.
அருமை.. தொடர்க...
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
ADHU EPDI KIDAI KATHA THA
Submitted by farveen on புத, 07/04/2010 - 12:48am.
ADHU EPDI KIDAI KATHA THA PARTHU LOVE PANNIRUKINGA.JUST JOKE.
SUPER
farveen










