காற்றுக்கும் காதல் உண்டு இலைகளின் மேல்! நிலவுக்கும் காதல் உண்டு வானத்தின் மேல்! பனித்துளிக்கும் காதல் உண்டு! புற்கள் மேல்! வண்டுக்கும் காதல் உண்டு மலர்களின் மேல்! நண்பர்களுக்கும் காதல் உண்டு நட்பின் மேல்! எனக்கும் காதல் உண்டு தமிழ்த்தாயே உன் மேல்! தமிழ்த்தாய் கவிதைகள்காதல் உண்டு! Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 1418 views கருத்துகள் (No subject) இ.குமரன் தலைவர் அகில உலக கடவுள் ரசிகர் மன்றம். Log in to post comments (No subject) இ.குமரன் தலைவர் அகில உலக கடவுள் ரசிகர் மன்றம். Log in to post comments (No subject) uma Log in to post comments அப்ப நீ தமிழ்த்தாயை தான் அப்ப நீ தமிழ்த்தாயை தான் காதல் பண்ணுறீயா???உன் காதலனை என்ன செய்தாய்???? mari Log in to post comments அவரயும் தான்,தமிழ் மொழி ரொம்ப அவரயும் தான்,தமிழ் மொழி ரொம்ப பிடிக்கும்,தப்பு இல்லயே! |( uma Log in to post comments அவரயும் அவரயும் தான்...அப்படினா?இன்னும் எத்த பேறு???? :bigsmile: :bigsmile: :bigsmile: mari Log in to post comments அய்யோ,அவரும்,தமிழும் மட்டும், அய்யோ,அவரும்,தமிழும் மட்டும், |( |( |( uma Log in to post comments கோவபடாத....கோவதுல உன் முகம் கோவபடாத....கோவதுல உன் முகம் நல்லா இல்லை mari Log in to post comments ரொம்ப நன்றி! ரொம்ப நன்றி! 0:) uma Log in to post comments நீங்க மெர்குரிபால் கவிதை நீங்க மெர்குரிபால் கவிதை படிச்சுமா இந்த கேள்வி கேட்கிறீங்க ஹாஹா வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments அதுக்கும்,இதுக்கும் என்ன அதுக்கும்,இதுக்கும் என்ன சம்மந்தம் |( uma Log in to post comments தமிழ் காதல் வாழ்க வளர்க தமிழ் காதல் வாழ்க வளர்க வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments அது!வேற யதும் இல்லையா! அது!வேற யதும் இல்லையா! uma Log in to post comments நல்லா இருக்கு. நல்லா இருக்கு. "தீதும் நன்றும் பிறர் தர வாரா.." என்றென்றும் அன்புடன், - ராகவன்.. Log in to post comments தமிழ் மகளுக்கு தமிழ்த்தாய் தமிழ் மகளுக்கு தமிழ்த்தாய் மேல் காதல் இயற்கைதானே! Log in to post comments நீங்களாவது ஒத்துகிறிங்களே!அது நீங்களாவது ஒத்துகிறிங்களே!அது போதும். uma Log in to post comments காதல் யாருக்கு யார் மேல் காதல் யாருக்கு யார் மேல் எப்போ வரும் யாருக்கும் தெரியாது. உங்களுக்கு தமிழ்த்தாய் மேல வந்திருச்சி. நல்ல விசயம் தான் Log in to post comments நன்றி தோழா! நன்றி தோழா! uma Log in to post comments (No subject) Log in to post comments (No subject) வாழும் வரை தமிழனாய் இரு வாழ்தபின் தமிழாய் இரு முருகன் , ேசலம் Log in to post comments நன்றி தோழா! நன்றி தோழா! uma Log in to post comments தாய் மீது காதல் தாயன்பு! மொழி தாய் மீது காதல் தாயன்பு! மொழி மீது காதல் மொழிப் பற்று! தமிழ்த்தாய் மீது காதல் என்றால் தூய தமிழ் பேணுவோம்! உங்கள் படைப்பாக்கம் மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்! யாழ்பாவாணன். http://www.yarlpavanan.tk, http://mhcd7.wordpress.com/ http://tamilnanbargal.com/user/4852/posts/all Log in to post comments கண்டிப்பாக அண்ணா! கண்டிப்பாக அண்ணா! uma Log in to post comments வணக்கம்,, தாங்கள் கொண்ட வணக்கம்,, தாங்கள் கொண்ட தமிழ் காதலின் வெளிப்பாடால் இதே போன்று இன்னும் நிறைய தமிழ் கவிகள் வெளிவந்தால் மிகவும் நல்லது..... தங்கள் காதல் இனிதே தொடர என்றென்றும் நண்பனின் வாழ்த்துக்கள் என்றென்றும் நட்புடன், உங்கள் ஜோஸ்tamil1981@ymail.com Log in to post comments எனக்கும் தமிழ் தாயின் மீது எனக்கும் தமிழ் தாயின் மீது தீராத காதல் சகோதரி Log in to post comments
அப்ப நீ தமிழ்த்தாயை தான் அப்ப நீ தமிழ்த்தாயை தான் காதல் பண்ணுறீயா???உன் காதலனை என்ன செய்தாய்???? mari Log in to post comments
அவரயும் தான்,தமிழ் மொழி ரொம்ப அவரயும் தான்,தமிழ் மொழி ரொம்ப பிடிக்கும்,தப்பு இல்லயே! |( uma Log in to post comments
அவரயும் அவரயும் தான்...அப்படினா?இன்னும் எத்த பேறு???? :bigsmile: :bigsmile: :bigsmile: mari Log in to post comments
நீங்க மெர்குரிபால் கவிதை நீங்க மெர்குரிபால் கவிதை படிச்சுமா இந்த கேள்வி கேட்கிறீங்க ஹாஹா வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
தமிழ் காதல் வாழ்க வளர்க தமிழ் காதல் வாழ்க வளர்க வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
நல்லா இருக்கு. நல்லா இருக்கு. "தீதும் நன்றும் பிறர் தர வாரா.." என்றென்றும் அன்புடன், - ராகவன்.. Log in to post comments
காதல் யாருக்கு யார் மேல் காதல் யாருக்கு யார் மேல் எப்போ வரும் யாருக்கும் தெரியாது. உங்களுக்கு தமிழ்த்தாய் மேல வந்திருச்சி. நல்ல விசயம் தான் Log in to post comments
தாய் மீது காதல் தாயன்பு! மொழி தாய் மீது காதல் தாயன்பு! மொழி மீது காதல் மொழிப் பற்று! தமிழ்த்தாய் மீது காதல் என்றால் தூய தமிழ் பேணுவோம்! உங்கள் படைப்பாக்கம் மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்! யாழ்பாவாணன். http://www.yarlpavanan.tk, http://mhcd7.wordpress.com/ http://tamilnanbargal.com/user/4852/posts/all Log in to post comments
வணக்கம்,, தாங்கள் கொண்ட வணக்கம்,, தாங்கள் கொண்ட தமிழ் காதலின் வெளிப்பாடால் இதே போன்று இன்னும் நிறைய தமிழ் கவிகள் வெளிவந்தால் மிகவும் நல்லது..... தங்கள் காதல் இனிதே தொடர என்றென்றும் நண்பனின் வாழ்த்துக்கள் என்றென்றும் நட்புடன், உங்கள் ஜோஸ்tamil1981@ymail.com Log in to post comments
மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162