காதல் என்னைத் தழுவியது
என்று உணர்ந்த நேரம்
நான் மட்டும் தனியாக
நின்று பேசிக்கொன்டிருந்த நேரம்,
உணர்ந்து
என் காதலை வெளிப்படுத்த
நினைத்த நேரம்
மௌனம் என் மொழி...
அப்பொழுது தான் உனர்ந்தேன்
மௌனம் தான் முழு
அன்பின் வெளிப்பாடு என்று....
எனது காதல் மௌனத்தின்
வழியாக வளர்கிறது...

(4 votes)
கருத்துகள்
அருமை அருமை...
Submitted by Ragavan on செவ்வாய், 14/09/2010 - 9:21am.
அருமை அருமை...

"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
(No subject)
Submitted by vinoth on செவ்வாய், 14/09/2010 - 12:25pm.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...








