பதிந்தது jeyakanthan நாள் வெள்ளி, 12/02/2010 - 4:46am
பெற்ற தாய் .. வளர்த்த தகப்பன் .. ஆசையாய் சகோதரர்கள் ... அன்பான உறவுகள் என அனைவரும் வந்து போகின்றனர் என் நினைவில் ..நீ என்னை காதலிக்கிறாய் என்றதும்.. என்னையும் உன்னையும் இணைந்து ..நம் உற்றோர் அனைவரையும் பிரித்து விட்டால்
அதுதான் காதலா ?
இலங்கைச் சிக்கலு(பிரச்சனை)க்குத் தீர்வாக எல்லா இனங்களும் மதங்களும் நிலப்பகுதி மேம்படுத்தல், கல்வி, தொழில் எல்லாவற்றிலும் சமவுரிமை பேணுவதோடு; அவ்வப்பகுதி மக்களே அவ்வப்பகுதியை ஆளும் உரிமையைக் கொண்டிருத்தல் என்பன உள்ளடக்கியதாக ஒரு தீர்வு இருப்பின் ஐக்கிய இலங்கைக்குள் எல்லோரும் மகிழ்வாக இருக்கலாமே!