வார்த்தைகளால்
வர்ணிக்க முடியாத
அழகிய கவிதை
உன்னுடையவளான
என் உணர்வை
நீ ரசித்தப்போது.....

(2 votes)
கருத்துகள்
காதலுக்கு கண்
Submitted by smariappan on செவ்வாய், 19/10/2010 - 5:43pm.
காதலுக்கு கண் இல்லை...என்பார்கள்...அவன் ரசித்தது உன்னையல்ல....பக்கத்துல உக்காந்து இருக்குறாளே ஒரு பிகர் சாரி பெண்....அவளை...

mari
நான் ஒருத்திய மட்டும் தான்
Submitted by smariappan on செவ்வாய், 19/10/2010 - 5:59pm.
நான் ஒருத்திய மட்டும் தான் பார்த்தேன்...ஆனால் அவளோ வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு போய்விட்டாள்.....

mari
தோற்றால் தான் வலியின் அருமை
Submitted by smariappan on செவ்வாய், 19/10/2010 - 6:16pm.
தோற்றால் தான் வலியின் அருமை தெரியும்...
mari
நல்லது.... உன் கல்யாணத்துக்கு
Submitted by smariappan on செவ்வாய், 19/10/2010 - 6:32pm.
நல்லது....
உன் கல்யாணத்துக்கு அட்வான்ஷ் வாழ்த்துக்கள்...

mari
(No subject)
Submitted by vinoth on செவ்வாய், 19/10/2010 - 8:15pm.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...











