stellatamilarasi's படம்

கவிதை

அன்பே நீ இல்லா உலகில் உயிர் வாழ்வதை விட .......,,,,,
நீ இருக்கும் உலகில் பிணமாக புதைத்து இருப்பேன் .......
உன் பார்வைதான் என் மீது படவில்லை ...
உன் பாதகளாவது என் மீது படட்டும்...........?

4.2
Your rating: None Average: 4.2 (5 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

நன்று நன்று கவிதை நன்று


5

நன்று நன்று
கவிதை நன்று


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


stellatamilarasi's படம்

நன்றி


நன்றி


R.tamil


aro...'s படம்

கல்லறை மீது நடக்க அந்த


5

கல்லறை மீது நடக்க அந்த பெண்ணுக்கு என்ன கிருக்கா பிடித்துள்ளது...............?

நல்லாருக்கு :clap Clap


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


joshi2010's படம்

கவிதை மிகவும் அருமை......


4

கவிதை மிகவும் அருமை......


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


rajudranjit's படம்

அன்பு இல்லாத உலகம், அன்பு


4

அன்பு இல்லாத உலகம், அன்பு கொண்டவர் பாதம் படவேண்டி இறப்பதற்கும் சில உயிர்கள் இருக்கின்ற உலகம்! பாராட்டுக்கள் எமது சிந்தனையை கிளறிப் பார்க்க வைக்கின்றது! பாராட்டுக்கள்! Clap

vinoth's படம்

நன்று


3

நன்று
Love


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...