syedali's படம்


சில தருணம் 
கருணை வற்றுகிறது 
இறைவனிடத்தில் 
கண்ணீர் 
உதிரம் 
உயிரென 
மனிதர்களில் உதிர்கிறது 
வலிவிழந்த 
அற்ப மனிதனிடத்தில்  
தன் வலிமையை காட்டுகிறான் 
வல்லமைபடைத்த இறைவன் 
நன் மனிதர்கள் 
கண்ணீர் உதிர்க்கையில் 
மேலிருந்து ஏளனமாய் சிரிக்கிறான் 
கருணை வற்றிய இறைவன் 
6
Your rating: None Average: 6 (2 votes)
http://nizammudeen-abdulkader.blogspot.com/2012/01/blog-post.html

கருத்துகள்

yarlpavanan's படம்

இறைவன்


8

இறைவன் சோதிப்பதெல்லாம்
நன்மைக்கே!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


vinoth's படம்

ஆம். சிலசமயங்களில் கருணை


4

ஆம். சிலசமயங்களில்
கருணை வற்றிய இறைவன்

வலிமையிழந்தவர்கள் மறுபடியும் வலிமையுடன் போராடும் போது அவன்
போர்வீரனான இறைவன் ஆகிவிடுகிறான்.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...