‘’அன்பே வடிவமாக கடவுள்
பூமிக்கு வந்து தன்னுடன்
இணைந்திருக்க மனிதர்களை
அழைத்தார்.
பூசை இருக்கிறது,கோவிலுக்கு
போகவேண்டுமென இந்துக்கள் ஓடிவிட்டார்கள்.
ப்ரேயர் இருக்கிறதென கிறித்தவர்கள் ஓடிவிட்டார்கள்
தொழுகை இருக்கிறதென இஸ்லாமியர்கள் ஓடிவிட்டார்கள்.
தனக்கும் இனி இங்கு வேலை இல்லையென
கடவுளும் ஓடி விட்டார்.’’

(2 votes)
கருத்துகள்
கடவுளுக்கும் இப்படியொரு
Submitted by yarlpavanan on சனி, 23/04/2011 - 10:06pm.
கடவுளுக்கும் இப்படியொரு சோதனையா?
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
(No subject)
Submitted by vinoth on சனி, 23/04/2011 - 10:15pm.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...







