கருத்துகள்
இப்போ ஓய்வு கேட்பது காற்றா ?
இப்போ ஓய்வு கேட்பது காற்றா ? மனிதர்களா?
தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி
நல்லாயிருக்கு. மனிதன்
நல்லாயிருக்கு.
மனிதன் மட்டுமா? எல்லாம்தான்..
சந்துரு
அதை நீங்க சொல்லிதான்
அதை நீங்க சொல்லிதான் தெரிந்துகொண்டேன். (நாங்கன்னா..?.. நீங்க ஒரு பெரிய கூட்டமா?)
சந்துரு
அய்யய்யோ!! என்னை ஏன் உங்க
அய்யய்யோ!! என்னை ஏன் உங்க கூட்டத்துல சேக்குறீங்க. நான் யார்ட்டையும் சண்டை போடுறதில்லையே.
அறியாத பையன் தெரியாம கருத்து சொல்லிட்டேன், நீங்க எங்க பெரியம்மா மாதிரி, மன்னிச்சுடுங்க.
சந்துரு
நான் மனிதன்தான். ஆனால் தன்னை
நான் மனிதன்தான். ஆனால் தன்னை பற்றி மட்டும் சிந்திக்குற சுயநல மனிதன் இல்லை.
சந்துரு
ம், ஆகும். இயற்கையை
ம், ஆகும். இயற்கையை நேசிக்குறவன். சுயநலமா இருக்க மாட்டான்.
சந்துரு
கடசியா ஒரு வார்ததை. இந்த
கடசியா ஒரு வார்ததை.
இந்த பொன்னுங்களே இப்படிதான் பாஸ். எதையும் உடனே நம்ப மாட்டாங்க, சந்தேகப்படுவாங்க.
சந்துரு
நன்று
நன்று
புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்.... அன்புடன் ...விஐய்
எப்பாபாபாபா பா
எப்பாபாபாபா பா எவ்வளவு பெரிய உண்மை..................
"காற்று மட்டும்
ஓய்வு எடுத்துக் கொண்டால்
காணாமல் போய்விடுவார்கள்
மனிதர்கள் " காற்று ஓய்வெடுத்தா நாங்களும் ஓய்வெடுப்போம்.......... என்ன நண்பி
உண்மைதான்
உண்மைதான் தோழி..!!
உங்களிருவரது உரையாடலும் அருமை..!
annaa
கவிதையை விட.. சண்டை அருமை!!!!
கவிதையை விட.. சண்டை அருமை!!!!
தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி
நல்ல அருமையானக் கவிதை
நல்ல அருமையானக் கவிதை தோழி.................... விவாதமும் கூட
நண்பர் ச்ந்திரசேகரன் கடைசியா "கடசியா ஒரு வார்ததை.
இந்த பொன்னுங்களே இப்படிதான் பாஸ். எதையும் உடனே நம்ப மாட்டாங்க, சந்தேகப்படுவாங்க." எல்லாப் பொண்ணுங்க மேலெயும் சொல்லி விட்டு தப்பித்து விட்டார். நல்ல விவாதம்.












