என் வாழ்வில்
காதல் என்னும்
அத்தியாயம்
எழுதப்படவில்லை
நீ வரும்வரை… 
கருத்துகள்
சரி வந்த பிறகு என்ன
Submitted by dharshi on ஞாயிறு, 24/01/2010 - 7:45am.
சரி வந்த பிறகு என்ன எழுதினாங்க
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
அப்படி எல்லாம் இல்லை அப்படி
Submitted by dharshi on திங்கள், 25/01/2010 - 12:23pm.
அப்படி எல்லாம் இல்லை அப்படி என்ன தான் எழுதினாங்கன்னு தெரிஞ்சுகலாமுன்னு தான்
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/





