என் குறள்
நீரின்றி வாழும் நிலம்போல அன்பே (தாயே)
நான் நீயின்றி வாழ்கிறேனடி.
தமிழ் .ர
(1 vote)
கருத்துகள்
குறள் நல்லா இருக்கு. அன்பே
Submitted by vinoth on புத, 08/02/2012 - 8:32pm.
குறள் நல்லா இருக்கு. 
அன்பே என்றுவிட்டு தாயே என்பது தான் கொஞ்சம் நெருடலாக உள்ளது.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...












