உன் நினைவுகள்
என்னை முத்தமிடுகின்றன
கண்ணீராக….
கருத்துகள்
என்ன ஒரே காதல் கவிதைகளாக்வே
Submitted by VISWAM on வியாழன், 21/01/2010 - 12:30pm.
என்ன ஒரே காதல் கவிதைகளாக்வே இருக்கின்றன. வாழ்த்துக்கள்.
காதல் கவிதைகளா இருந்தாலும்
Submitted by dharshi on ஞாயிறு, 24/01/2010 - 7:44am.
காதல் கவிதைகளா இருந்தாலும் பரவாஇல்லை ஐயா முழுக்க சோகமா இல்ல இருக்கு
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
kathal tholvi ya ungaluku
Submitted by farveen on திங்கள், 25/01/2010 - 10:45am.
kathal tholvi ya ungaluku
farveen
அப்படி கிறுக்குகிறதை சோகம்
Submitted by dharshi on திங்கள், 25/01/2010 - 12:27pm.
அப்படி கிறுக்குகிறதை சோகம் இல்லாம கிறுக்கலாமுல்ல
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/






