உன் நட்பை பிரியும் நேரம்என் உயிரை பிரிய எண்ணம் உன் அன்பு காட்டும் வழியில்என்றும் சென்றிடுவேன் நட்போடு வழித்துணை யாரும் இல்லைஉன் அன்பு எனக்கு துணை சில மாத பிரிவுகள் கூட உன்னை பிரிக்கிறது என்னிடம் பிரிந்த வேளைகள் சிந்தனையிலேஒரே மயக்கம் கண்மூடினால் என்று வரும் அந்த நாள்இன்றே வர காத்திருக்கிறேன் உன் நட்புகாக ......... நட்புசோகம்அன்பின் பிரிவு Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 446 views கருத்துகள் என்று வரும் அந்த நாள் இன்றே என்று வரும் அந்த நாள் இன்றே வர காத்திருக்கிறேன் நானும்.... வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments நட்பைத் தொடரவும் நட்பைத் தொடரவும் யாழ்பாவாணன். http://www.yarlpavanan.tk, http://mhcd7.wordpress.com/ http://tamilnanbargal.com/user/4852/posts/all Log in to post comments (No subject) Log in to post comments
என்று வரும் அந்த நாள் இன்றே என்று வரும் அந்த நாள் இன்றே வர காத்திருக்கிறேன் நானும்.... வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
நட்பைத் தொடரவும் நட்பைத் தொடரவும் யாழ்பாவாணன். http://www.yarlpavanan.tk, http://mhcd7.wordpress.com/ http://tamilnanbargal.com/user/4852/posts/all Log in to post comments
மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162