இளைஞனே... முகத்தில் கண்ணில்லா எறும்புகளே முகர்ந்து கொண்டே முன்னோக்கி சென்று உறுதியோடு உழைத்துக்கொண்டிருக்கிறது ! பார்வையிருந்தும் பாதையை தேடாமல் நீ ! பயணத்தை தொடங்குவது எப்போது ? வானம் வந்துனக்காய் வளைந்து கொடுக்காது ! முயன்றால் நீ வானளவு உயர்ந்து நிற்கலாம் !! தன்னம்பிக்கை கவிதைகள் Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 203 views கருத்துகள் "வானம் வந்துனக்காய் "வானம் வந்துனக்காய் வளைந்து கொடுக்காது ! முயன்றால் நீ வானளவு உயர்ந்து நிற்கலாம் !!" என்ற அடிகள் தன்னம்பிக்கை அளிக்கிறதே! சிறந்த கவிதை, தொடர்ந்து எழுதுங்கள்! யாழ்பாவாணன். http://www.yarlpavanan.tk, http://mhcd7.wordpress.com/ http://tamilnanbargal.com/user/4852/posts/all Log in to post comments "வானம் வந்துனக்காய் வளைந்து "வானம் வந்துனக்காய்வளைந்து கொடுக்காது !முயன்றால் நீவானளவுஉயர்ந்து நிற்கலாம் !!" சூப்பரான வரிகள்.... ரொம்ப நல்லாயிருக்கு என்றென்றும் நட்புடன், உங்கள் ஜோஸ்tamil1981@ymail.com Log in to post comments Nall vurchahamootum Nall vurchahamootum kavithai.... Log in to post comments சிறந்த கருத்து மணிகள் மிக சிறந்த கருத்து மணிகள் மிக அழகாய் கோர்க்கப்பட்ட கவி மாலை இது! நாங்களெல்லோரும் அணிந்து இன்புற்றோம்! மேலும் தொடர்க...தோழி! அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments நல்ல ஒரு தன்னம்பிக்கை நல்ல ஒரு தன்னம்பிக்கை வரிகள். தொடருங்கள், உங்கள் நல்ல கவிதைகள். ஆஜு Log in to post comments நல்ல கருத்து! உரமாகும் நல்ல கருத்து! உரமாகும் சிந்தனை! வாழ்க வளமுடன் ! Log in to post comments மீனாச்சி அவர்களுக்கு ஒரு மீனாச்சி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், எல்லாவற்றிக்கும் கருத்துக்களை நீங்கள் பதிவு செய்தால் பரிசை வெல்லலாம் Log in to post comments வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments Nandhu Log in to post comments
"வானம் வந்துனக்காய் "வானம் வந்துனக்காய் வளைந்து கொடுக்காது ! முயன்றால் நீ வானளவு உயர்ந்து நிற்கலாம் !!" என்ற அடிகள் தன்னம்பிக்கை அளிக்கிறதே! சிறந்த கவிதை, தொடர்ந்து எழுதுங்கள்! யாழ்பாவாணன். http://www.yarlpavanan.tk, http://mhcd7.wordpress.com/ http://tamilnanbargal.com/user/4852/posts/all Log in to post comments
"வானம் வந்துனக்காய் வளைந்து "வானம் வந்துனக்காய்வளைந்து கொடுக்காது !முயன்றால் நீவானளவுஉயர்ந்து நிற்கலாம் !!" சூப்பரான வரிகள்.... ரொம்ப நல்லாயிருக்கு என்றென்றும் நட்புடன், உங்கள் ஜோஸ்tamil1981@ymail.com Log in to post comments
சிறந்த கருத்து மணிகள் மிக சிறந்த கருத்து மணிகள் மிக அழகாய் கோர்க்கப்பட்ட கவி மாலை இது! நாங்களெல்லோரும் அணிந்து இன்புற்றோம்! மேலும் தொடர்க...தோழி! அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments
நல்ல ஒரு தன்னம்பிக்கை நல்ல ஒரு தன்னம்பிக்கை வரிகள். தொடருங்கள், உங்கள் நல்ல கவிதைகள். ஆஜு Log in to post comments
மீனாச்சி அவர்களுக்கு ஒரு மீனாச்சி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், எல்லாவற்றிக்கும் கருத்துக்களை நீங்கள் பதிவு செய்தால் பரிசை வெல்லலாம் Log in to post comments
வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162