கருத்துகள்
கோடை வெயில் ஒன்றில் இளநீர்
Submitted by thamizh1987 on புத, 21/10/2009 - 11:45am.
கோடை வெயில் ஒன்றில்
இளநீர் பருகியது போல்
இன்னும் இனிக்கிறது
உன் முத்தம்.....
அருமை தோழா 
?????????=????????????????=?????...
ஆஹா....அருமை...
Submitted by Selvakumarnew on வியாழன், 22/10/2009 - 6:19pm.
ஆஹா....அருமை...
>>>Selvakumar<<<
நாடி, நான் எப்படி
Submitted by gouthamraj on ஞாயிறு, 08/11/2009 - 2:38pm.
நாடி,
நான் எப்படி பாராட்டினாலும்
அதை விடச்சிறப்பு உன் கவிதைகள்.
மென்மேலும் இது தொடர
வாழ்த்தும் நண்பன்
கௌதம் ராஜ்.
சமீபத்தில் படித்தது:
உன்னைப் பற்றி 'கதை'யளப்பதாய்
இனி யாரும் சொல்ல முடியாது.
ஏனென்றால்
உன்னைப் பற்றி என்றால்தான்
அது கவிதையாகி விடுகிறதே!!







