gnanam02's படம்

தங்கையே அன்று
தொலைக்காட்சி பெட்டிக்கும்
திண்பண்டகளுக்கும் அடித்து கொண்டோம்
அன்று நீ அழுதாய் !
இன்று நான் அழுகிறேன்
உன் கண்ணீரால் நிரம்பிய
கடலை தாண்டி வந்து
இங்கு நான் வாழ்வதால் !

Sad

8
Your rating: None Average: 8 (2 votes)

கருத்துகள்

VISWAM's படம்

nice


nice

samiii's படம்

nice


nice


வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

முருகன் , ேசலம்


joshi2010's படம்

வரிகள் மிகவும் அருமை "உன்


வரிகள் மிகவும் அருமை "உன் கண்ணீரால் நிரம்பிய
கடலை தாண்டி வந்து"


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


ranjitsachin's படம்

தங்கையை மட்டுமல்ல...


தங்கையை மட்டுமல்ல... குடும்பம், நண்பர்களையும் விட்டு பிரிவதும் கஷ்டம்தான்... உங்கள் கவிதை அருமை நண்பரே!!!

gnanam02's படம்

நன்றி நண்பரே


நன்றி நண்பரே

joshi2010's படம்

வரிகள் மிகவும் அருமை "உன்


வரிகள் மிகவும் அருமை "உன் கண்ணீரால் நிரம்பிய
கடலை தாண்டி வந்து"


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


gnanam02's படம்

நன்றி நண்பரே


நன்றி நண்பரே

dharshi's படம்

நீங்க அயல் நாட்டிலா


நீங்க அயல் நாட்டிலா இருக்கீங்க?


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


gnanam02's படம்

ஆம் நான் அமெரிக்காவில்


ஆம் நான் அமெரிக்காவில் வாழ்கிறேன் தோழி

nandhalala's படம்

nice


nice


தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி


gnanam02's படம்

நன்றி நண்பரே


நன்றி நண்பரே

chandru2110's படம்

சிறப்பான கவிதை.


சிறப்பான கவிதை.


சந்துரு


jeyakanthan's படம்

என் போன்ற அயல்நாட்டில்


என் போன்ற அயல்நாட்டில் வசிப்பவர்கள் உணர்வுகள்

Johnson's படம்

அமெரிக்காவில் இருந்தாலும்,


அமெரிக்காவில் இருந்தாலும், எந்த நாட்டில் இருந்தாலும், தமிழால் நம்மை ஒன்றினைத்த நம் தளம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்........... மேலும் வெளி நாடுகளில் வாழும் நம் தமிழ் மக்கள் அணைவரும் பிரிவு, தனிமையை உணராமல் எப்போதும் " நாங்கள் உங்களுடன்" இருக்கின்றோம் என்று எண்ணி தங்கள் மனதை தேற்றிக் கொள்ளுங்கள்

gnanam02's படம்

நன்றி


நன்றி

spsraj's படம்

உள்ள உணர்வுகளை எளிமையாக


உள்ள உணர்வுகளை எளிமையாக வெளிப்படுத்திய அருமையான கவிதை நண்பா!!


தமிழை தமிழ் இனத்தை என்றும் நேசிப்பவன்.


gnanam02's படம்

நன்றி


நன்றி