அம்மா வந்தாள் அம்மா வந்தாள்
அன்பைத் தந்தாளே
உம்மா தந்தாள் உம்மா தந்தாள்
அள்ளிக் கொண்டாளே
எம்மாம் பெரிய துன்பத்தையும்
களைந்து நிற்பாளே
சும்மா இருக்கும் சுகத்தை எனக்கு
சொல்லித் தந்தாளே
கருத்துகள்
எளிய நடையில் கவிதை
எளிய நடையில்
கவிதை நல்லாயிருக்கு ஐயா........
அம்மா எனும் இனிமை அழகு
அம்மா எனும் இனிமை அழகு நடையில் அருமை ஐயா!
குழந்தைகள் படிக்க இனிமையான
குழந்தைகள் படிக்க இனிமையான நடையில்
அம்மா என்று அழைக்கையிலே
எத்தனை சுகம்
அதனை அழகாகச் சொல்லியிருக்கிறியள்!
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
(No subject)

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...









