jeyakanthan's படம்

எல்லை அற்ற இன்பங்கள் எனை தேடி வரும் போதெல்லாம் .. தேர்வு செய்வதில் தெளிவற்று போகிறேன் .. இதனால் தான் ...புரியாத பலர் எனை பார்த்து அறியாமல் சொல்வர் .. பாவம் நீ அதிஷ்டமற்றவன் என்று
Submitted by mathirooban

0
Your rating: None