அடிமைப்பட்டு, கிடந்த, நமது இந்தியாவின், சுதந்திரத்திற்கு, போராடிய தலைவர்கள், மற்றும் தொண்டர்களுடைய , பேரன்களும் பேத்திகளும், அடிமைப்பட்டு கிடக்கின்றனர். ஆங்கிலேயத்தின் அடிமைகளாய்.. சமுதாய கவிதைகள் Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 301 views கருத்துகள் வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments நன்றி நண்பரே நன்றி நண்பரே ஆஜு Log in to post comments உண்மையை உரைக்கும் வரிகளிவை! உண்மையை உரைக்கும் வரிகளிவை! அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments நன்றி நண்பரே நன்றி நண்பரே ஆஜு Log in to post comments Log in to post comments உங்கள் கருத்துக்கு நன்றி உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே ஆஜு Log in to post comments
வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
உண்மையை உரைக்கும் வரிகளிவை! உண்மையை உரைக்கும் வரிகளிவை! அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments
இன்றைய, இனிவரும் சினிமாக் களம் சமுதாயத்திற்கு பயனளிக்கிறதா? அளிக்குமா? சினிமா என்பது பலரின் உணா்வுகளை , உண்மைகளை வெளி உலகிற்கு காட்டுவது அல்லது சமுதாயத்தில் நிலவும் நியாய அநியாயங்களை கோடிட்டு காட்டுவதாக அமைய வேண்டும் என்பது என் கருத்து. ஆனால் இன்றைய காலத்தில் உண்மையை சொல்கிறோம் என்று மறைமுக விசங்களை திரையில் இது இப்படித்தான் இருக்கிறது, இதனை இப்படித் தான் செய்ய வேண்டும் என்று வெளிச்சமிட்டு காட்டுகிறது. பள்ளிப்பருவத்தில் காதலிப்பது எவ்வாறு? ஏமாற்றிப் பிழைப்பது எவ்வாறு? பெண்களை வசியப்படுத்துவது, இன்னும் பிற எவ்வாறு? மேப் போட்டு ஒருவரை கொல்வது எப்படி? ஆம் இல்லை பரவாயில்லை மோசமான நிலை