Skip to main content

தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)

சிறப்பு கவிதைகள்

நீ தலைமுடி முடியும் வேளையிலே

ஒரு கற்றை காற்றினை

கைக்குள் அடக்கி அவிழ்கிறாய் !

தலை சுற்றி நிற்கிறது காற்று

தலைமுடியோடு மல்லிகையின்

வாசத்தின் வசம் உண்டு !


மணிகண்டன்
மணிகண்டன்'s படம்
சனி, 20/04/2013 - 11:36pm
5 கருத்துகள்

நீ தலைமுடி முடியும் வேளையிலே

ஒரு கற்றை காற்றினை

கைக்குள் அடக்கி அவிழ்கிறாய் !

தலை சுற்றி நிற்கிறது காற்று

தலைமுடியோடு மல்லிகையின்

வாசத்தின் வசம் உண்டு !


மணிகண்டன்
மணிகண்டன்'s படம்
சனி, 20/04/2013 - 11:36pm
5 கருத்துகள்

உனது பவனிக்கு பின்னால்

எனது அறையும்

அறை சார்ந்த அசையா பொருளும்

இயல்பின்றி தவிக்கின்றன !

 

நான் அழகா !

என்னோடு ஆயிரம்முறை வினவியதுண்டு


மணிகண்டன்
மணிகண்டன்'s படம்
வியாழன், 11/04/2013 - 12:39am
12 கருத்துகள்

உனது பவனிக்கு பின்னால்

எனது அறையும்

அறை சார்ந்த அசையா பொருளும்

இயல்பின்றி தவிக்கின்றன !

 

நான் அழகா !

என்னோடு ஆயிரம்முறை வினவியதுண்டு


மணிகண்டன்
மணிகண்டன்'s படம்
வியாழன், 11/04/2013 - 12:39am
12 கருத்துகள்

நேற்று வரை நல்லாய் இருந்தாய் தோழி 
இன்று மட்டும் உன்னில் மாற்றம் ஏனோ?
கேட்டவள் வேறு யாருமில்லை
பட்டு நொந்தவளின்
கிட்ட நெருங்கிய தோழியே!


yarlpavanan
yarlpavanan's படம்
புத, 10/04/2013 - 10:00pm
2 கருத்துகள்

     


kirikasan
kirikasan's படம்
செவ்வாய், 09/04/2013 - 3:17pm
1 கருத்துகள்

புதிய கவிதைகள்

என்னை நானே 

 

விலை கொடுத்து விற்று கொண்டேன்

 

இது தான்  திருமணமோ

 

ம்

 

நானும் வாழத்தான் போகிறேன்

 

வாங்கியவர்  வீட்டில்


yogalakshmi
yogalakshmi's படம்
புத, 22/05/2013 - 11:56am
0 கருத்துகள்

கடமையா..?

கண்ணியமா...?

கட்டுபாடா..?

சேவையா..?

பரிதாபமா..?

உதவியா..?

பெருமைக்கா..?

இல்லை... இல்லை...!

வேறு என்ன..?

மனித நேயம்..!


நாஞ்சில்
நாஞ்சில்'s படம்
புத, 22/05/2013 - 11:44am
0 கருத்துகள்

சாதி ஒழிப்பு தேவை என்று
பேசிவிட்டு சற்றே நகர்கிறேன்
ஓடி வந்து ஒரு பையன் கேட்டான்
அண்ணே! நீங்க என்ன சாதி என்று


raj_tamil82
raj_tamil82's படம்
புத, 22/05/2013 - 11:38am
0 கருத்துகள்

உங்களுக்குத் தெரியாமல் இல்லை
கொலை செய்தவன் சிங்களவன்
துணை போனவன் சிங் கிளவன்


raj_tamil82
raj_tamil82's படம்
புத, 22/05/2013 - 11:37am
0 கருத்துகள்

அகிம்சையில் பெற்ற சுதந்திரத்தை
ஆயுதம் ஏந்தி பாதுகாக்கின்றனர்
இரவும் பகலும் எல்லையில்


raj_tamil82
raj_tamil82's படம்
புத, 22/05/2013 - 11:36am
0 கருத்துகள்

கற்பனைத் திறன்
மனதோடு நிறைந்து
சாகும் வரை செயல் பட்டால்
மனம் ஒரு குழந்தைதான்
சாகும்வரை


raj_tamil82
raj_tamil82's படம்
புத, 22/05/2013 - 11:35am
0 கருத்துகள்

மனிதன் தோன்றிய காலம் இருந்தே 
ஆணுக்கு பெண் அடிமை, 
என்ற ஆதிக்கத்தை காதல் வென்றது 
ஆண் பெண்ணுக்கு அடிமையான போது..!! 

உருகி உருகி காதல் வளர்ப்பதும் 
பெண் தான், 


Mano Red
Mano Red's படம்
புத, 22/05/2013 - 11:00am
0 கருத்துகள்

பற்றியெரிந்தது தனிமையின் தவிப்பு
வெளிறிக் கிடக்கிறது வெள்ளை மனம்
கனத்த மௌனத்துடன்
நிலைநிறுத்திப் போகிற நினைவுகள்
பூர்த்திசெய்கிற புலம்பல்களும்


nandagopal.d
nandagopal.d's படம்
செவ்வாய், 21/05/2013 - 10:33pm
1 கருத்துகள்

பேருந்தில்

அதிகபடியான‌ நெரிசல்...

மனிதர்கள்

ஒருவர்மேல் ஒருவர்


Nilasuriyan
Nilasuriyan's படம்
செவ்வாய், 21/05/2013 - 7:34pm
0 கருத்துகள்

தனிமையை தவிர்க்க
உன்னிடம்
தனிமையாக்கிவிட்டாய்

நீ
வந்த பாதையால் .
நான் வரமாட்டேன்
இதயம் வலிக்கிறது


கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்'s படம்
செவ்வாய், 21/05/2013 - 6:56pm
0 கருத்துகள்