நீ தலைமுடி முடியும் வேளையிலே
ஒரு கற்றை காற்றினை
கைக்குள் அடக்கி அவிழ்கிறாய் !
தலை சுற்றி நிற்கிறது காற்று
தலைமுடியோடு மல்லிகையின்
வாசத்தின் வசம் உண்டு !
உனது பவனிக்கு பின்னால்
எனது அறையும்
அறை சார்ந்த அசையா பொருளும்
இயல்பின்றி தவிக்கின்றன !
நான் அழகா !
என்னோடு ஆயிரம்முறை வினவியதுண்டு
நேற்று வரை நல்லாய் இருந்தாய் தோழி இன்று மட்டும் உன்னில் மாற்றம் ஏனோ?கேட்டவள் வேறு யாருமில்லைபட்டு நொந்தவளின்கிட்ட நெருங்கிய தோழியே!
என்னை நானே
விலை கொடுத்து விற்று கொண்டேன்
இது தான் திருமணமோ
ம்
நானும் வாழத்தான் போகிறேன்
வாங்கியவர் வீட்டில்
கடமையா..?
கண்ணியமா...?
கட்டுபாடா..?
சேவையா..?
பரிதாபமா..?
உதவியா..?
பெருமைக்கா..?
இல்லை... இல்லை...!
வேறு என்ன..?
மனித நேயம்..!
சாதி ஒழிப்பு தேவை என்று பேசிவிட்டு சற்றே நகர்கிறேன் ஓடி வந்து ஒரு பையன் கேட்டான் அண்ணே! நீங்க என்ன சாதி என்று
உங்களுக்குத் தெரியாமல் இல்லை கொலை செய்தவன் சிங்களவன் துணை போனவன் சிங் கிளவன்
அகிம்சையில் பெற்ற சுதந்திரத்தை ஆயுதம் ஏந்தி பாதுகாக்கின்றனர் இரவும் பகலும் எல்லையில்
கற்பனைத் திறன் மனதோடு நிறைந்து சாகும் வரை செயல் பட்டால் மனம் ஒரு குழந்தைதான் சாகும்வரை
பற்றியெரிந்தது தனிமையின் தவிப்பு வெளிறிக் கிடக்கிறது வெள்ளை மனம் கனத்த மௌனத்துடன் நிலைநிறுத்திப் போகிற நினைவுகள் பூர்த்திசெய்கிற புலம்பல்களும்
பேருந்தில்
அதிகபடியான நெரிசல்...
மனிதர்கள்
ஒருவர்மேல் ஒருவர்
தனிமையை தவிர்க்க உன்னிடம் தனிமையாக்கிவிட்டாய்
நீ வந்த பாதையால் . நான் வரமாட்டேன் இதயம் வலிக்கிறது