Rukmani's படம்

விடாது காதல் பாகம் 4


வினோத் தான் அவனை அழைத்தது. “என்ன டா ஆச்சு? பதில் எதுவும் வந்ததா” என ஆவலுடன் வினவினான். “இல்லை டா. இப்போ என்ன பண்ணலாம்?” என்றான் ராஜா. “4 வருஷமா பேசாம இருந்த உனக்கு 4 நாள் வெயிட் பண்ண முடியாதா? பொறுமையா இரு டா. யு‌ஜி ஃபிரண்ட்ஸ் ல பசங்ககிட்ட அவங்களோட நம்பர் கண்டிப்பா இருக்கும் டா. அவங்ககிட்ட நம்பர் வாங்கி பேசுறது பொதுவா பொண்ணுங்களுக்கு பிடிக்காது.

8.85714
Your rating: None Average: 8.9 (7 votes)

Rukmani's படம்

விடாது காதல் பாகம் 3


ராஜாவிற்க்கு அவளுடைய நட்பு மிக முக்கியமானதாக தான் இருந்தது. ஆனால் அவளே தன் நட்பை அலட்சியப்படுத்தும் போது அவன் என்ன பண்ணுவான். மறுநாள் கல்லூரிக்கு செல்லும் ராஜா தன் மனதில் இருக்கும் காதலைப் பற்றியும், காதலியை பற்றியும் வினோத்திடம் மனம் விட்டு பேசுகிறான்.

7.25
Your rating: None Average: 7.3 (4 votes)

Rukmani's படம்

விடாது காதல் பாகம் 2


ராஜா அனைத்து சமூக வலை தளத்திலும் தேடி கடைசியாக அவளை பேஸ்புக்கில் கண்டுபிடித்தான். அவள் பெயர் ஜான்சி. ராஜா இளநிலை பட்டப்படிப்பு படித்த போது அதே கல்லூரியில் வேறொரு துறையில் படித்தவள் அவள். இருவருக்கும் பழக்கம் இல்லாவிட்டாலும் அடிக்கடி பார்த்த முகம். ஆம்!! ஜான்சியின் மிக நெருங்கிய தோழி கவிதாவுக்கு ராஜா நெருங்கிய நண்பனாக இருந்தான். கவிதாவை சந்திக்க வரும் போது பார்த்திருக்கிறாள் அவனை.

6
Your rating: None Average: 6 (4 votes)

Rukmani's படம்

விடாது காதல்


ராஜா பார்ப்பதற்கு மிக அழகானவன் இல்லை என்றாலும் ஆண்களுக்கே உரிய நடை, உடை, பாவனைகளில் அனைவரையும் வசீகரிக்கும் திறமை உள்ளவன். தனது இரு சக்கர மோட்டார் வண்டியில் கருப்பு நிற கண்ணாடி அணிந்து செல்லும் அழகே தனி தான். தனது இறுதி ஆண்டு முதுநிலை பட்ட படிப்பினை படித்துக் கொண்டிருந்தான். என்ன தான் ஏரியாவின் ரோமியோவாக இருந்தாலும் தன் தங்கையை சுற்றும் மற்ற சில ரோமியோக்களுக்கு வில்லனாகவே இருந்தான்.

6.83333
Your rating: None Average: 6.8 (6 votes)

NIRMALA's படம்

தேடல் தொடரும் 6


தாமரை மறு நாள் காலை செல்வியின் கடைக்கு வெளியே நின்று செல்வி வரும் வழியை பார்த்தான்.செல்வி மலருடன் தூரத்தில் வருவதை பார்த்து தன் உடையினை சரி செய்து கொண்டு செல்வியை பார்த்தாள்.செல்வி மலரிடம் இவர் இங்கு

4
Your rating: None Average: 4 (1 vote)

NIRMALA's படம்

தேடல் தொடரும் 5


தாமரை வருத்தத்துடன் அந்த கடையினை விட்டு வெளியே சென்றான்.

4
Your rating: None Average: 4 (1 vote)

NIRMALA's படம்

தேடல் தொடரும் 4


மறு நாள் காலை செல்வி எப்போதும் போல வேலைக்கு சென்றாள். அவள் தோழி மலர் என்னம்மா கண்கள் எல்லாம் சிவந்து இருக்கு. இரவு முழுவதும் தூக்கம் இல்லையோ...
செல்வி அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை.

1
Your rating: None Average: 1 (1 vote)

NIRMALA's படம்

தேடல் தொடரும் 3


செல்வியின் தோழி மலர்....
அவள் "செல்வி நீ ஏன் அந்த ஆள் வந்ததிலிருந்து ஒரு மாதிரி இருக்க... "
செல்வி " அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை."
மலர் " எனக்கு தெரியும் செல்வி நீ என்ன நினைக்கிறாய் என்று..."

6
Your rating: None Average: 6 (1 vote)

NIRMALA's படம்

தேடல் தொடரும் 2


ம்ம்ம்.... நல்லா இருக்கும் என் அம்மாவிற்கு.என் வீட்டிற்கு நீங்க எப்போ வருவிங்க....

என்னது நான் உங்க வீட்டிற்கு எதுக்கு வரனும்...

0
Your rating: None

NIRMALA's படம்

தேடல் தொடரும்.....1


நம்ம கதை நாயகன் பெயர் தாமரை கண்ணண்.... நாயகி பெயர் செல்வி.
தாமரை வீட்டில் 4 மகன்கள். நாயகன் தான் கடைசி மகன்.

6.5
Your rating: None Average: 6.5 (2 votes)




Syndicate உள்ளடக்கம்