Ponvannan's படம்

குறளுக்கு விளக்கம்


(மலேசியத் தமிழ் மாணவர்களுக்காக மாநில வாரியாக நடைபெற்ற போட்டிகளில் கலந்து சிறப்பிக்க விரும்பிய மாணவி ஒருவருக்காக நான் பல வருடங்களுக்கு முன்பு எழுதிக் கொடுத்த ஒரு கட்டுரை. நீங்களும் படித்துப் பாருங்களேன்) 
 
7
Your rating: None Average: 7 (1 vote)

Ponvannan's படம்

கனகவல்லியின் வெற்றி


பல ஆண்டுகளுக்கு முன்பு என் மாணவர்களுக்காக நான் எழுதி மலேசியாவில் பிரசுரமாகும் “அகரம்” பத்திரிகையில் வெளிவந்த  இந்த சிறுகதையை மீண்டும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
அன்பன் பொன்வண்ணன்
 
 
கனகவல்லியின் வெற்றி
 

6.66667
Your rating: None Average: 6.7 (3 votes)

ramkumark5's படம்

காதல் வரிகள்


எங்கள் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள் அறிவாளிகள் ஆகிறார்கள். எங்களை பிடிக்காதவர்கள் கைநாட்டு ஆகிறார்கள். எங்களை மிஞ்சிய சக்தி உலகில் இல்லை என்று மேதைகள் பலர் கூறியுள்ளார்கள். இந்த உலகில் எத்தனையோ சாதனைகளை படைத்தவர்கள் என்ற கர்வம் எப்போதும் எங்களுக்கு உண்டு. இப்படிப்பட்ட பாரம்பரியத்தில் இருந்து வந்த மையூற்று எழுதுகோல் நான். என் தலைவனுடனான என் காதல் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

6
Your rating: None Average: 6 (3 votes)

infentraj's படம்

makizhchi


oru ooril oru thookkananguruvi koottam valndhu vandhathu. kulir kalam thodangiyathum avai anaithum egipthu thesaththirku senrana. anaal oru kuruvi mattum sellavillai. karanam athu oru nanal pullodu natpu kondirundhathu. andha kuruvi than nanbanaiyum thannodu varumaru alaithathu. anaal andha naanal kuruviyodu vara maruthu vittathu. kuruvi kopaththudan thaniyaga kilambi sendrathu.

6
Your rating: None Average: 6 (2 votes)

thabrej's படம்

kaatal


 திருநெல்வேலி மானூரில் உள்ள அயூப்கான் புரம் என்ற ஊரில் அன்பு ,தமிழ் ,இரு இணைபிரியாத நண்பர்கள் .இவர்களின் நட்புக்கு இலக்கணம் இல்லை அப்படி ஒரு நட்பு .இந்த நட்பை உறவாக்கிகொள்ள தமிழின் தங்கையை அன்புக்கு திருமணம் முடிக்கிறார்கள் சந்தோஷமாக  நாட்கள் செல்ல அன்புக்கு அழகான ஆண்குழந்தை பிறக்கிறது .....

0
Your rating: None

thabrej's படம்

நிஜமாகும் கதைகள்


ஒரு ஊரில் பணக்காரன் ஒருவன் இருந்தான் ..அவன்  மனைவி தன் மூன்று மகன்களோடு வசித்து வந்தான் .தான் தன் குடுப்பத்திற்கு மட்டும் செலவு செய்வான் வேறு யாருக்கும் தர்மமோ அல்லது கடனோ கொடுக்கவே மாட்டான் .பணங்களை சேர்த்து சொத்துக்கள் வாங்கி குவித்தான் ...மூன்று  மகன்களுக்கும் திருமணம் முடித்துக் கொடுத்து அவரவர்க்கு சொத்துக்களை பிரித்து கொடுத்து விட்டான் .பிறகு வரும் வருமானத்தை தன் படுக்கைக்கு கீழ் வை

4.5
Your rating: None Average: 4.5 (2 votes)

vinoth's படம்

காலம் - நீதிக்கதை


ஒரு பெரிய மருத்துவமனையில் புதிய மருத்துவரை தெரிவு செய்யும் நேர்முகத்தேர்வு நடந்து கொண்டிருந்தது.

5.92857
Your rating: None Average: 5.9 (14 votes)

VISWAM's படம்

கதை கேளு கதை கேளு... பாட்டி சொன்ன கதை கேளு!


ஒரு ஊருல ஒரு சிற்பி இருந்தானாம். அவன் பாறைகளை அழகான சிற்பமாக மாற்றுவதில் வல்லவன். அவன் வடிக்கும் சிற்பங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

7.55556
Your rating: None Average: 7.6 (9 votes)

VISWAM's படம்

கிடைத்தும் கிடைக்காமல் போனது!


ஒரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான்.

5.625
Your rating: None Average: 5.6 (8 votes)

VISWAM's படம்

யாருக்குப் பரிசு?


ஒரு ஆசிரியர் மாணவர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றார்.

பாறைகள் நிரம்பிய காடு அது.

7.07692
Your rating: None Average: 7.1 (13 votes)

Syndicate உள்ளடக்கம்