Siruvar Kathaigal
1500-ஆம் ஆண்டில் பதிய நாடுகளைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டார் போர்த்துக்கீசிய மாலுமி பார்த்தலோமியே டயஸ். அவருடன் மேலும் சில மாலுமிகளும் கடற்பயணம் செய்தனர். அவர்கள் பயணம் செய்த கப்பல் தென்னாப்பிரிக்காவில் புயலில் சிக்கியது. அப்போது மாலுமி டயஸ் மரணமடைந்தார். அவர் பயணம் செய்த கப்பல் தென்னாப்பிக்க கடற்கரைத் தீவு ஒன்றில் ஒதுங்கியது. உயிர் பிழைத்த மாலுமி ஒருவர், தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஒரு கடிதத்தில் எழுதி, அதைத் தன்னுடைய காலணிக்குள் போட்டு ஒரு மரத்தில் தொங்கவிட்டுச் சென்றார்.
கூவம் நதி ஓரத்தில்
ஒரு பிள்ளயார் கோவில்
அங்க ஒரு சாமியார் உட்காந்து இருந்தார்
வரகிற போகிற மக்களிடம்
"நான்தான் சிவம் "
"நான்தான் புத்தன்"
"நான்தான் சித்தன் "
சொல்லி கொண்டு இருந்தார்.
ஒரு நாள் இன்னொரு சாமியார்
அங்கு வந்தார்
"சாமி நான் சிவம் வந்து இருக்கேன் "
என்று முதல் சாமியாரிடம் சொல்ல
"நீ சிவனா நான்தான் சிவன் "
முதல் சாமியார் அடம் பிடிக்க
சண்டை நடக்க
ஜாலியாய் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த
சின்ன சிறுமி கேட்டாள்
இரண்டு நாய்கள்
அந்த தெருவில்
ஜாலியாய் விளயாடி கொண்டு இருந்தது
நல்ல வேளை
இரண்டும் ஆண் நாய்கள் அதுவும்தெரு நாய்கள்
தெருவில் குபையீல் கிடக்கும் கண்டதை
தின்று இரண்டு நாய்களும் வாழ்க்கையை ஒட்டி
கொண்டு இருஇந்தது வழக்கமாக: அதுபோல
வழக்கமாக
ஒரு நாள் இரவு
பாபு சுப்புவை பாத்து "வ்வ....வ்வ" குரைக்க
சுப்பு பாபுவை பாத்து "வ்வ.... வ்வ" குரைக்க
ஒரே சத்தம்
தெருவை கெளிதது
விடுகளில் தூங்கி கொண்டு இறிந்தவர்கள்
எட்டி தெருவை பார்க்க
மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.
ஒரு பெரிய ஆலமரம் பல பல கிளைகளை பரப்பிக்கொண்டு பலருக்கும் நிழல் தந்துவந்தது. பல ஊருக்கும் செல்லும் வழியில் அது இருந்ததால், பல உயிரினங்களும் அது தரும் நிழலுக்கும் குளிர்ச்சிக்கும் மட்டுமல்லாமல் பலரையும் சந்தித்து, நட்புறவுடன் பழக இருந்த அமைதியான சூழலுக்கும் அம்மரத்தை நாடி வந்தனர். அவர்களுள் ஒரு வீரனும் சில வருடங்களாக அவனுக்கு இருந்த பல பொறுப்புக்களிடையே அம்மரம் தரும் மன நிம்மதிக்காக முடிந்தபோதெல்லாம் அங்கு வந்து கொண்டிருந்தான். தன்னை போல் மரத்தினை நாடி வந்த பல நல்ல உள்ளங்களுடன் நட்புறவு கொண்டு அளவளாவிவிட்டு செல்வான்.
ஒரு ஊரில் இரண்டு அண்டப்புளுகர்கள் இருந்தனர்
பொய் என்றால் பொய் அப்படி புழுகுவார்கள் ...
இருவரும் ஒரு மலையடிவாரத்தில் இருந்து கதைத்து கொண்டிருந்த போது ஒருவன் சொன்னான் இந்த மலையுச்சியில எறும்பு இரண்டு சண்டைபிடிக்குது உனக்கு தெரியுதா ..? என்று ...!
மற்றவன் சொன்னான் பாருங்க ஒரு விடை ...? ஒரு எறும்புக்கு மூக்கால இரத்தம் வடியுது தெரியுதா உனக்கு ...என்றான் ..
அப்படி அண்டப்புளுகர்கள் இருவரும்
.....இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் ..இவர்களுக்கு ஒரு போட்டி வைத்து யார் மகா புளுகர் என்று தீர்மானிப்போம் ..என்று ஊர் மக்கள் முடிவெடுத்தனர் ...
Mr K ஒரு பெரிய கோடீஸ்வரனுக்கு மெய் பாதுகாவலனாக இருந்தார் வெளியூர் ஒன்றில் பல லட்சம் பணமும் தங்க நகைகளையும் எடுத்துவர Mr K யுடன் சென்றார் வரும் வழி காட்டு வழியாக இருந்தது ........
இருவரும் நடந்து வருகையில் இரவாகி விட்டதால் ..காட்டில் பற்றை ஒன்றிற்குள் தங்க வேண்டியிருந்தது
MR k யை வெளியே தூங்கசசொல்லி தான் பற்றைக்குள் பணப்பெட்டியுடன் தூங்கினார் ...
இரவு நடுசாமம் திருடர்கள் அந்த வழியாக வந்தனர் குறுக்கே Mr k படுத்திருக்க ஒருவன் அவரை மிதித்து விட்டான் ....
வலியால் கத்திய Mr k யோய்......நான் என்ன மரக்கட்டையா ...? பெரிய கோடீஸ்வரனுக்கு மெய்ப்பாதுகாவலன்
நீண்ட நாளுக்கு பின்பு உறவினர் வீட்டுக்கு சென்றார் ஒருவர் .. வீட்டுக்கார அம்மா அடேயப்பா இப்பதான் கண் தெரிங்சிதோ.. எங்கவீடு என்று சொல்லிவிட்டு ..
தனது கடைசி மகன் ராமனை....... கூப்பிட்டு வாப்பா செல்லம் மாமா நீண்டனாளைக்கு பின் வந்திருக்கிறார் ..ஓடிப்போய் பக்கத்துக்கடையில் பிஸ்கட்டும்.. ஃபன்ரா சோடாவும் ..வாங்கிட்டு வாப்பா...செல்லமெல்லா என்று சொல்ல...
மகன் ...ராமன் ..
அம்மா பக்கத்துக்கடை பூட்டியிருந்தா(மூடியிருந்தா) ....?
கொஞ்சம் தள்ளி ராமசாமி அப்புவின் கடையில் வாங்கிட்டு வாவண்டா...?
அதுவும் பூட்டெண்டா (மூடியிருந்தா..?)
நியூட்டனின் காலத்தில் அவர் புகழ் கொடிகட்டி பறந்துகொண்டிருந்த காலம் ..அவர் பெயர் சகலருக்கும் தெரியும் அவரின் முகம் ஒருசிலருக்கே தெரியும் ...!
புகைப்படங்கள் புழக்கத்தில் மிக குறைவு ஒருமுறை ஒரு பல்கலைக்கழகம் அவரது விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை விளக்கவும் தமது சந்தேகங்களை கேட்கவும் ஒரு அறிவியல் கருத்தரங்கை ஒழுங்கு செய்தது கடிதத்தொடர்பு மூலம் ..அவரும் சம்மத்தித்து விழாவுக்கு சென்றார் தனது காரில் பின் இருக்கையில் அமர்ந்திருக்க சாரதி வழமைபோல் வண்டியை ஓட்டிச்சென்றார்
ஒரு காட்டில் கிழட்டு சிங்கம் வசித்து வந்தது அதனால் போராடும் குணம் குறைந்து கொண்டே வந்தது ...!
இந்த நிலையில் நரி ஒன்றின் உதவியை நாடி ..உனது தந்திர மூளையை பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு ஒருமிருகத்தை தனக்கு உணவாக கொண்டுவர கட்டளையிட்டது...! நரியும் உடன்பட்டு தன் உயிரைக்காப்பாற்றியது ...
தினம் தோரும் ஒரு மிருகத்தை தன் தந்திர புத்தியூடாக உணவளித்து வந்தது ..இறுதியில் நரியின் தந்திரம் மிருகங்களுக்கு விளங்க உணவு தேடுவதில் பிரச்சனை ஏற்பட ..எருமை மாட்டிடம் சென்று தன் தந்திரத்தை பயன்படுத்தியது
எருமை மாட்டை பார்த்து நரி கேட்டது ...