திருநெல்வேலி மானூரில் உள்ள அயூப்கான் புரம் என்ற ஊரில் அன்பு ,தமிழ் ,இரு இணைபிரியாத நண்பர்கள் .இவர்களின் நட்புக்கு இலக்கணம் இல்லை அப்படி ஒரு நட்பு .இந்த நட்பை உறவாக்கிகொள்ள தமிழின் தங்கையை அன்புக்கு திருமணம் முடிக்கிறார்கள் சந்தோஷமாக நாட்கள் செல்ல அன்புக்கு அழகான ஆண்குழந்தை பிறக்கிறது .....