kishore1490's படம்

“உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் ”


“உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் ”

8
Your rating: None Average: 8 (5 votes)

Rukmani's படம்

என் ஃப்ரெண்ட் டா போல யாரு மச்சான்


அலுவலகம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. மணி 9.25. அப்பொழுது இருவர் நிதானமாக அலுவலகத்தில் நுழைகின்றனர். அவங்க தான் இந்த அலுவலகத்தோட மேலதிகாரி. அப்படி ஆகணும்னு நினைச்சு முதல் நாள் சேர வந்திருக்காங்க. இருவருக்குமே மற்றவர்களை கவரும் விதத்தில் பேசுறோம் என்ற நினைப்பு உண்டு. ஆனால் உண்மையில் அப்படி இல்லை. (அடிக்கடி மொக்கை வாங்குறதே வேலையா வச்சுருந்தாங்க).

7
Your rating: None Average: 7 (12 votes)

ramkumark5's படம்

கார்க் பந்தும் காத்திருந்த கண்களும்


பள்ளி நாட்களில், விடுமுறை என்றாலே கிரிக்கெட் ஒன்று தான் எங்களின் பொழுதுபோக்கு. பல நாட்கள் மதிய உணவு எடுத்து கொள்ளாமல் கூட நானும் என் தம்பியும் கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம்.

8.35714
Your rating: None Average: 8.4 (14 votes)

krishnalakshmi48's படம்

கடவுளுக்கு கால் வலித்தது!


கடவுளுக்கு கால் வலித்தது!
"கடவுளுக்குக் கால் வலிக்காதா? பாவம், இப்படி நின்னுண்டே இருக்காரே? யாராச்சும் அவரிட்டே சொல்லக் கூடாதா? எத்தனை வருஷமா நானும் பாக்கிறேன்? கொஞ்ச நாழி உக்காந்தா நல்லா இருக்குமில்லே?"
பெருமாளைப் பல வருஷங்களாகப் பார்த்து இப்படி வெள்ளந்தியா ஆதங்கப்பட்டான் சோமாசி.
அவன் அந்த கோயில்லே பல வருஷங்களா குப்பைகளைக் பெருக்கி சுத்தம் செய்பவன்.

7
Your rating: None Average: 7 (6 votes)

kavibhanu's படம்

அவள்


என் முதல் குறுங்கதையினை இங்கு பதிகிறேன்,உங்கள் கருத்துரைகளை எதிர்ப்பார்த்து தோழமைகளே..

அவள்...

சில்லென்ற காற்று என்னை மோதி சென்றபோது கிட்டத்தட்ட வீடிருக்கும் வீதிக்கு வந்து விட்டேன் . உறுதியாய் எனக்கு தெரியும் இன்று அவள் என்னை பார்க்க வருவாள் என்று.

6.5
Your rating: None Average: 6.5 (4 votes)

ramkumark5's படம்

இயற்கை Vs மனிதன்


மனிதனின் அறிவு ஒரு மாபெரும் சக்தி. எண்ணற்ற சாதனைகளை படைக்கும் வல்லமை வாய்ந்தது மனித அறிவு. இவ்வுலகின் அறிவியல் வளர்ச்சிக்கும், விஞ்ஞான வளர்ச்சிக்கும் மனிதனின் அறிவு மட்டுமே காரணம் என்றால் அது மிகையல்ல. இந்த அறிவு அகந்தையுடன் கூடியதாய் இருந்தால் அது வீழ்ச்சிக்கே வழி வகுக்கும் என்பதயும் மறுப்பதற்கு இல்லை. இந்த கருத்தையே மையமாக கொண்ட ஒரு கதையை எழுதி உள்ளேன்.

7.8
Your rating: None Average: 7.8 (5 votes)

kishore1490's படம்

“உன்னருகே நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் ...............................”


“உன்னருகே நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் ...............................”

6.8
Your rating: None Average: 6.8 (5 votes)

ramkumark5's படம்

நண்பன்டா


தென்னையூர் என்ற ஒரு கிராமத்தில் எங்கு பார்த்தாலும் வீரணன் என்ற பெயரே ஓங்கி ஒலித்தது. அதற்கு காரணம் அவன் பெயருக்கு ஏற்றபடி கிராமத்தில் நடக்கும் வீர தீர செயல்களில் எல்லாம் வெற்றி பெறுபவன் அவனே.

5.8
Your rating: None Average: 5.8 (5 votes)

vichu's படம்

உதிர்ந்த சிறகுகள் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை


சுவர் ஓரத்தில் பழமையான மரநாற்காலி சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. அதனருகே நிறைய நெல்லுடன் ஒரு நாளி இருந்தது. அதன் மேலே ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வீட்டின் வெளியே சிறிய பந்தல் போடப்பட்டிருந்தது.

6
Your rating: None Average: 6 (1 vote)

Rukmani's படம்

தொலைந்த வாழ்க்கை


அழுது அழுது கண்களில் நீரே வற்றி விட்டது அவளுக்கு. சாப்பாடு, தூக்கம் ஏதும் இன்றி அழுது கொண்டே இருக்கிறாள். தன் பெற்றோர் எவ்வளவோ கேட்டும் தன் பிரச்சனையை பற்றி எதுவுமே கூறவில்லை.

5.71429
Your rating: None Average: 5.7 (7 votes)




Syndicate உள்ளடக்கம்