krishnalakshmi48's படம்

வலது கை, இடது கை


வலது கை, இடது கை!!!
"அப்பா,கோயிலின் கதவின் முன்னால் என்னப்பா எழுதி இருக்கு?"
ஐந்து வயது பையனைக் கூட்டிக் கொண்டு கோவிலுக்கு வந்த இடத்தில், வாசலில் ஸ்வாமி தெரியாமல் பெயர் பொறித்து இருந்த இரும்பு கதவைப் பார்த்து தான் பையன் கேட்டான்.
"அது ஒன்னும் இல்லப்பா, இந்த கதவை கோவிலுக்கு தானமா கொடுத்தவங்க பேர் அதிலே போட்டுருக்காங்க. அவ்வளவு தான்."

6
Your rating: None Average: 6 (1 vote)

Rukmani's படம்

லட்டு கணக்கு


கணேஷ் என்பவன் கடையில் சில லட்டுக்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு செல்லும் வழியில் தன் நண்பன் விக்னேஷ் சந்திக்கிறான்.அவனிடம் இருக்கும் லட்டுக்களில் பாதியை கொடுத்து விட்டு அவனிடம் இருந்து ஒரு ல

5.33333
Your rating: None Average: 5.3 (3 votes)

smariappan's படம்

பயம் திகில் கதை


கிஷோர் மணியை பார்க்கிறான் செரியாக 9 அடிக்க நான்கு நிமிடங்கள் இருக்கிறது வானம் இருளை தலுவிகொண்டிருகிறது தனது இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு அந்த ஆள் நடமாட்டம் இல்லாத ரோடில் செல்கிறான் மனதில் ஒரு படப

7.9
Your rating: None Average: 7.9 (10 votes)

smariappan's படம்

எந்திரன் கதை


எந்திரன் கதை நேற்று பிரபல வெப்சைட்டில் வெளியானது ஷங்கரின் இயக்கத்தில் வெளியான படங்களில் முதன் முதலாக படம் வெளியாகும் முன்னரே கதை வெளியானது எந்திரன் மட்டுமே.

3.8
Your rating: None Average: 3.8 (5 votes)

smariappan's படம்

இப்போ ஒரு புதிர்...


1. பாரத வங்கி நடத்திய 'போட்டித் தேர்வு-2010'ல் தேர்வெழுதிய 50,000 நபர்களில் 3,000 நபர்கள் தேர்ச்சி பெற்றனர்.

5.77778
Your rating: None Average: 5.8 (9 votes)

smariappan's படம்

ஏன் கொன்றாள்?


இது பல உளவியலாளர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய கதை! ...

இந்தக் குட்டிக் கதையைப் படிங்க. கடைசிக் கேள்விக்கு விடையைச் சொல்லுங்க

5.28571
Your rating: None Average: 5.3 (7 votes)

uthira's படம்

புதிர்


ஒரு ஊரில் பணகாரர் ஒருவர் விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார். அங்கு வந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து ,சிரித்து ,கை குலுக்கி மகிழ்கிறார்கள். இவ்வாறு 28 முறை கை குலுக்கப்படுகிறது.
5
Your rating: None Average: 5 (8 votes)

karthika's படம்

யாரது யாரது கண்டுபிடிங்கள்


என்னை வரிசையாக அடிப்பார்கள் அழமாட்டேன்
என்னை வரிசையாக தடுப்பார்கள் நிக்கமாட்டேன்
நான் விழுந்து விழுந்து ஓடினால் எழுந்து எழுந்து குதிப்பார்கள்
நான் யார்?

5.16667
Your rating: None Average: 5.2 (12 votes)

dharshi's படம்

புதிர்க் கதை - 02


முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான்
அவனுக்கு ஒரே மகள் அவள் அழகை பற்றி கேள்விப்பட்ட மூன்று இளவரசர்கள் அங்கு வந்தார்கள்.

10
Your rating: None Average: 10 (1 vote)

dharshi's படம்

புதிர்க் கதை


மூன்று தட்டில் நால்வருக்கு விருந்து
******************************

அமைச்சன் ஒருவன் வீட்டு விருந்து ஒன்றிற்கு அரசனும் அரசியும் வந்து இருந்தார்கள்.

3
Your rating: None Average: 3 (4 votes)

Syndicate உள்ளடக்கம்