தளர்ந்த மனதிற்கு தங்க பஸ்பம்
நான் படித்த புஸ்தகத்திலிருந்து சில வரிகள்
1. ஒரு வேலையை ஆரம்பிக்கும் போதே எப்போது அதனை முடிக்க வேண்டும் என்று தீர்மானி.
2. பத்தில் ஒருவனாய் இருப்பதை விட, பத்தில் முதல்வனாய் இரு
3. முடியாது என்று நீ சொல்வதை எல்லாம், யாரோ ஒருவன் எங்கோ செய்துக் கொண்டிருக்கின்றான்.
4. ஏழையாக பிறப்பது தவறல்ல, ஏழையாகவே இருப்பது தான் தவறு......