vinoth's படம்

கடவுளும் தூதுவர்களும் - பீர்பால் கதைகள்


“கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதாகச் சொல்லப்படுகிறதே. தன்னுடைய தூதுவர்களை அனுப்பமல் ஏன் அவரே நேரடியாக வரவேண்டும்?”

இது பேரரசர் அக்பர் பீர்பாலை பார்த்து கேட்ட சந்தேகம்

7.41667
Your rating: None Average: 7.4 (12 votes)

velmurugan's படம்

சத்திரம்


ஒருமுறை பீர்பால் தன் சொந்த வேலை காரணமாக அயல்தேசம் செல்ல நேரிட்டது. செல்லும் வழியில் அரண்மனை ஒன்று தென்பட்டது. மிகவும் அசதியாக இருந்த பீர்பால் அதில் சிறிது நேரம் தங்கிச் செல்லலாம் என முடிவு எடுத்தார்.

7
Your rating: None Average: 7 (11 votes)

velmurugan's படம்

பீர்பால் கதைகள்


அக்பருக்கும் பீர்பாலுக்குமமடிக்கடி ஏற்படும் மனவேறு அன்றைக்கும் ஏற்பட்டது. அக்பர் ஏதோ சொல்ல, அதற்கு பதிலாக பீர்பால் எதையோ சொல்ல... பேச்சு வளர்ந்து பெரிய சச்சரவில் கொண்டு போய் விட்டு விட்டது.

6.875
Your rating: None Average: 6.9 (8 votes)

velmurugan's படம்

பீர்பால் கதைகள்


பீர்பால் அடிக்கடி புகையிலை உபயோகிப்பார். மன்னர் பலமுறை சொல்லியும்
அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள அவரால் முடியவில்லை. அக்பரின் மூத்த அமைச்சர்

6
Your rating: None Average: 6 (6 votes)

dharshi's படம்

பீர்பாலின் புத்திசாலித்தனம்


6.71429
Your rating: None Average: 6.7 (7 votes)

ranjitsachin's படம்

குளிரில் நின்றால் பரிசு


ஒரு நாள் இரவு நேரத்தில் அக்பரும், பீர்பாலும் உரையாடிக்கொண்டிருந்தார்கள். குளிர் அதிகமாக இருந்ததால் சால்வையை இருக்கமாக இருவரும் போர்த்திக்கொண்டிருந்தனர்.

9.28571
Your rating: None Average: 9.3 (7 votes)

vinoth's படம்

பீர்பால் கதைகள் - காயத்ரி மந்திரம்


சக்கிரவர்த்தி அக்பரும் அவருடை மதியூக மந்திரியான பீர்பாலும் ஒரு நாள் மாறுவேட மணிந்து நகர் சோதனை செய்து வந்தார். அப்போது ஒரு பிச்சைக்காரன் எதிர்பட்டான்.

7.11111
Your rating: None Average: 7.1 (9 votes)

Syndicate உள்ளடக்கம்