krishnalakshmi48's படம்

ஸ்ரீரங்கம் ஏன்?-பகுதி-4


ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-4.

0
Your rating: None

krishnalakshmi48's படம்

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-3


ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-3

 
0
Your rating: None

krishnalakshmi48's படம்

ஸ்ரீரங்கம் ஏன்?பகுதி-2


ஸ்ரீரங்கம் ஏன்? 
தொடர்கிறது:
தொண்டரடிப் பொடியாழ்வார் பெருமானிடம் வேண்டுகிறார்.,தன் திருமாலையில்
பெருமானே! மனிசர் வாழ்வு நிலையில்லாதது. ஒருவர் நூறு வயது வாழ்வதாகக் கொண்டாலும்,அதில் பாதி ஆயுள், அதாவது ஐம்பது ஆண்டுகள் தூக்கத்திலேயே போய் விடுகிறது. மீதி ஆண்டுகளில் பசி, பிணி, மூப்பு, பாலகன் என்று போய் விடுகிறது ஆதலால் எனக்கு இந்த லீலா விபுதி வேண்டாம் ஸ்வாமி.

0
Your rating: None

krishnalakshmi48's படம்

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-1


“ரிடயர் ஆன பிறகு எங்கே வாழ்க்கையை ஓட்டப் போறே?” நண்பன் என்னிடம் கேட்டான்.

“வேறே எங்கே, ஸ்ரீரங்கத்தில் தான்!” இது நான். அப்போது நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தது மும்பை மாநகரத்தில்.

“ஸ்ரீரங்க ரொம்ப செலவு பிடிக்குமேய்யா?”

“இருந்துட்டு போகட்டுமே, யாருக்குச் சொத்து சேர்க்கப் போறோம்?”

0
Your rating: None

yarlpavanan's படம்

தெருப் பார்த்த பிள்ளையார்...


முருகன் வள்ளியைத் திருமணம் செய்ய முனைந்த போது பிள்ளையாரைத் 'திருமணம் செய்' எனத் தாயார் உமையம்மை கேட்டார். பிள்ளையாரோ, உம்மைப் (தாயைப்) போல ஒருவள் இருப்பின் திருமணம் செய்யத் தயார் என்றார். என்னைப் போல ஒருவள் எங்கேனும் கண்டால் சொல்லும் செய்து வைக்கிறேன் எனத் தாயாகிய உமையம்மையும் தெரவித்தார். 
 
6
Your rating: None Average: 6 (1 vote)

usavinitha's படம்

ஆன்மிக சிந்தனை* * * *


அமெரிக்கா செல்ல தீர்மானித்த விவேகானந்தர் , அன்னை சாரதாதேவியை வணங்கி ஆசி கேட்டார் .

0
Your rating: None

s.lakshmanan's படம்

காயகல்பம்


காயகல்பம் உயிரையே காக்கும் உன்னதமான சித்த வைத்திய மூலிகை.இதை அகத்தியர் ஒருமுறை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளார்.அக்கதையை காண்போம்.எதுவுமே அளவு தான் உணவுவாகட்டும்,உறக்கமாகட்டும்.இதை அறியாத ஓர் மன்னன் காட்டில் வேட்டையினால் வந்த அசதியின் காரணமாக நெடுநேரம் தன்னிலை மறந்து உறங்கலானான்.அச்சமயம் அவ்வழியே வந்த தேரை ஒன்று மன்னனின் மூக்கு வழியே மூளைக்கு சென்று விட்டது.இதையறியாத மன்னன் அப்பொழுதும் தூங்கி வழிந்

6.5
Your rating: None Average: 6.5 (2 votes)

krishnalakshmi48's படம்

பிள்ளையார் விளையாடி விட்டார்


மலைக்கோட்டை பிள்ளையார் விளையாடி விட்டார்?

"நாளைக்கு போயிட்டு வரலாமங்க?"
"எதுக்க நான் வரணும்?"
"இல்லை , நீங்க வந்தா நன்னா இருக்கும்"
"நீயா எந்த ஒரு வேலையும் செய்யமாட்டியா?"

2.5
Your rating: None Average: 2.5 (2 votes)

krishnalakshmi48's படம்

கைகேயி நல்லது தான் செய்தாள் !!!


கைகேயி நல்லது தான் செய்தாள்!!

தசரதனின் மனைவிகள் கௌசல்யா, கைகேயி, சுமந்திரை
ஆகிய மூவரும் ராமாயணத்தில் முக்கியமான கதாபாத்திரங்கள்
அதில் கௌசல்யா, ராமனின் தாயார் மிக நல்ல முறையில்

8
Your rating: None Average: 8 (2 votes)

vinoth's படம்

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா


வில்லிப்புத்தூரார் என்னும் வைஷ்ணவர் ஒருவர் இருந்தார். நல்ல தமிழ்ப்புலமை கொண்டவர். ஆனால் புலவர்க்கே உரிய ஆணவமும் கொண்டவர்.

7.8
Your rating: None Average: 7.8 (10 votes)

Syndicate உள்ளடக்கம்