krishnalakshmi48's படம்

பிள்ளையார் விளையாடி விட்டார்


மலைக்கோட்டை பிள்ளையார் விளையாடி விட்டார்?

"நாளைக்கு போயிட்டு வரலாமங்க?"
"எதுக்க நான் வரணும்?"
"இல்லை , நீங்க வந்தா நன்னா இருக்கும்"
"நீயா எந்த ஒரு வேலையும் செய்யமாட்டியா?"

2.5
Your rating: None Average: 2.5 (2 votes)

krishnalakshmi48's படம்

கைகேயி நல்லது தான் செய்தாள் !!!


கைகேயி நல்லது தான் செய்தாள்!!

தசரதனின் மனைவிகள் கௌசல்யா, கைகேயி, சுமந்திரை
ஆகிய மூவரும் ராமாயணத்தில் முக்கியமான கதாபாத்திரங்கள்
அதில் கௌசல்யா, ராமனின் தாயார் மிக நல்ல முறையில்

8
Your rating: None Average: 8 (2 votes)

vinoth's படம்

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா


வில்லிப்புத்தூரார் என்னும் வைஷ்ணவர் ஒருவர் இருந்தார். நல்ல தமிழ்ப்புலமை கொண்டவர். ஆனால் புலவர்க்கே உரிய ஆணவமும் கொண்டவர்.

7.55556
Your rating: None Average: 7.6 (9 votes)

sriramanandaguruji's படம்

சூரியனை சுட்ட வெப்பம்...


8.66667
Your rating: None Average: 8.7 (3 votes)

uthira's படம்

பாகவதரும் ‍‍பால்காரியும்


ஆற்றுக்கு அக்கரையில் வசித்து வந்த பாகவதர் ஒருவருக்கு ஒரு பால்காரி பால் கொண்டுபோய் கொடுப்பது வழக்கம்.

6
Your rating: None Average: 6 (1 vote)

dharshi's படம்

குருவே கடவுள்...


அந்த நாட்டின் அரசனுக்கு இரண்டு மகன்கள். அவனுக்குப் பின் நாட்டை ஆட்சி செய்ய வேண்டியவர்கள்.

0
Your rating: None

ranjitsachin's படம்

ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு


விஜயநகரப் பேரரசர்களின் ஆட்சிக்கு உள்பட்ட ஹம்பி எனும் சின்னஞ்சிறு கிராமம்.

8
Your rating: None Average: 8 (4 votes)

dharshi's படம்

ஆனந்தர் ஞானம் பெற்ற கதை..


இளவரசர் சித்தார்த்தர் ஞானம் பெற்று கௌதம புத்தர் ஆனதும் அவருடன் வந்து சேர்ந்தார் புத்தரின் நெருங்கிய உறவினர் ஆனந்தர்.

0
Your rating: None

ranjitsachin's படம்

கிருபானந்த வாரியார்


1. ஒரு பறவை வானில் பறக்க வேண்டுமானால் அதற்கு இரண்டு இறக்கைகள் வேண்டும். அதுபோல இறைவழிபாட்டிற்கு அன்பும், ஆச்சாரமும் வேண்டும். அன்பில்லாத ஒழுக்கமோ அல்லது ஒழுக்கமில்லாத அன்போ பயனற்றதாகும்.

8
Your rating: None Average: 8 (1 vote)

dharshi's படம்

கர்ணனின் கொடை


கர்ணனின் கொடை பற்றி நான் படித்த கதை ஒன்று.

6.33333
Your rating: None Average: 6.3 (3 votes)




Syndicate உள்ளடக்கம்