Anmeega Kathaigal
ஸ்ரீ மஹாவீர் என்பவர் கிருஷ்னகிரியில் பிறந்தார் இவர் அரசர் குடும்பத்தை சேர்ந்தவர் இவரின் தாய்யார் ஒரு மாவீரனாக தான் பிரப்பான் என்று அசைகளை அடைக்கினால்
இவரின் மகன் பிறந்தான் புத்தர் போல் கண்களை கொண்டுள்ளார் இவருக்கு உண்மையிலே கண்கள் அழகு தான்
மஹாவீர் நல்ல செல்வந்தீர் இவர் தனது முப்பதாவது வயதில் இவரது அரண்மணைய விட்டு வெளியேறினார்
அதர்க்கு முன் மக்களுக்கு நல்ல உதவிகளும் செய்தார்
இவர் காடுகள் மலைகள் எல்லாவற்றையும் கடந்து நல்ல அமைதியான இடத்தை அடைந்தார்
இவரின் குரு ஸ்ரீ பார்ஸ்வாநாத் என்பவர் தீர்த்தக்கரையைச் சார்ந்தவர்
ஒரு சமயம் கடையத்தில் உள்ள வேடுவர்கள் சாமிக்குப் பூஜை போட்டனர். அவர்களுள் ஒருவனுக்கு ஆவேசம் வந்து, சாமி ஆட ஆரம்பித்தபடி பின் வரும் பாட்டைப் பாடினான்.
பாக்கும் வச்சான்; பழமும் வச்சான்; வெத்திலையும் வச்சான்; பொயிலையும் சேத்து வச்சான்; ஆனால் ஒன்னு வைக்க மறந்துட்டானே... சுண்ணாம்பில்லே; சுண்ணாம்பில்லையே!
அப்போது அங்கு வந்த பாரதியார், அந்தப் பாட்டைக் கேட்டு பலமாகச் சிரித்து விட்டார்.
அருகிலிருந்தோர், " ஏன் சிரிக்கிறீர்கள்? " என்று கேட்டனர்.
"இப்பாட்டு நம் மக்களுக்குக் கூட ஒரு வகையில் பொருந்தும்" என்றார் பாரதியார்.
" எப்படி? "
ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது அவனுக்கு.“உள்ளே வா” – அழைத்த கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா?”
“ஆமாம்… உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்” -இது அவன்.கடவுள் சிரித்தார்.
“என் நேரம் முடிவற்றது… எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்?”
“மனித இனத்தில் உங்களை ஆச்சர்யப்படுத்துவது எது?”
கடவுள் சொன்னார்…
“மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்… ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான்.
விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார். அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள். நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள். என்னைப் பார்த்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட்டார் ஸ்வாமிஜி. அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள். அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார்.என்னை மணந்து என்னைப்போலவே மகனை பெற்றுக்கொள்வதை விட என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன். இன்று முதல் நான் உன்னை “தாயே” என்றே அழைக்கிறேன் என்று கூறினார்..
ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விடமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.
ஒரு பஞ்சப் பரதேசி.துறவி.சொத்து சுகம் ஏதுமற்ற ஞானி.
வாரியார் சுவாமிகள் சொன்னது: நம்முடைய வாழ்க்கை நான்கு வகையாகும் கிடத்தல், இருத்தல், நிற்றல், நடத்தல். படுத்திருப்போம்; எழுந்து உட்காருவோம்; நிற்போம்; நடப்போம். இதைத் தவிர வேறு கிடையாது யுகங்கள் நான்கு: கிருதாயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம். நிலம் நான்கு: குறிஞ்சி, முல்லை,
அகங்காரத்தை ஒழி கர்வம் உன்னை அழித்து விடும் சக்தி கொண்டது. எனவே அடக்கத்தைக் கைக்கொண்டு அகங்காரத்தை ஒழிப்பது மேன்மை தரும். ஆணவத்தை அடக்கு
ஒரு ஊரின் பாதை வழியே ஒருவன் நடந்து சென்று கொண்டிருக்கும்போது. அவ்வழியே இருந்த கிணற்றில் தவறுதலாக விழுந்துவிடுகிறான்.
விழுந்தவன் மேல ஏற முடியாமல் கத்துகிறான்...யாரும் வரவில்லை சிறிது நேரம் போனதும் அந்த வழியே இந்து மதத்தை பின்பற்றுபவன் ஒருவன் வருகிறான்.
அவன், கூக்குரல் கேட்டு கிணற்றில் எட்டி பார்கிறான்...... "அட பாதாக இப்படி விழுந்துவிட்டாய்யே போன பிறவியில் நீ என்ன பாவம் செய்தாயோ இந்த பிறவியில் சாவ போகிறாய் உன் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று சொல்லிவிட்டு போய்விடுகிறான்.
. போதிவனத்தில் தியானத்திலிருந்த புத்தரைத் தரிசிப்பதற்காக நடுத்தர வயதுடைய ஒருவன் காத்திருந்தான்.
புத்தர் தியானம் கலைந்து கண் விழித்தார்.
புத்தரை வீழ்ந்து வணங்கினான். புத்தர் அவனிடம் " நீ யார் ? " என்று வினவினார்.
அவன் " என் பெயர் அபிநந்தன் " என்றான்.