dharshi's படம்

மூன்று தட்டில் நால்வருக்கு விருந்து
******************************

அமைச்சன் ஒருவன் வீட்டு விருந்து ஒன்றிற்கு அரசனும் அரசியும் வந்து இருந்தார்கள்.
அவர் வீட்டில் மூன்றே மூன்று தங்க தட்டுகள் தான் இருந்தன.
தனக்கும் அரசனுக்கும் அரசிக்கும் மூன்று தட்டுக்களில் விருந்து பரிமாறினான்.
அங்கே அவன் தங்கையும் இருக்க வேண்டி வந்தது.
இருந்தும் எந்த சிக்கலும் இன்றி எல்லோரும் சாப்பிட்டு முடித்தனர்.

அப்படியானால் அமைச்சன் , அரசன் , அரசி, அமைச்சனின் தங்கை நால்வரும் எப்படி மூன்று தட்டுக்களில் சாப்பிட்டு இருப்பார்கள்??

என்றென்றும் நட்புடன்
dharshi.

3
Your rating: None Average: 3 (4 votes)

கருத்துகள்

jeyakanthan's படம்

அரசன் ஊட்டிவிட அரசி


அரசன் ஊட்டிவிட அரசி சாப்பிட்டிருப்பால்

dharshi's படம்

நல்லா யோசிக்கிறீர்கள், பட்


நல்லா யோசிக்கிறீர்கள், பட் விடை அதுவல்ல நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


jeyakanthan's படம்

அரசன் அரசி ஒரே தட்டில்


அரசன் அரசி ஒரே தட்டில் சாப்பிட்டார்களா

dharshi's படம்

இல்லை நன்றி


இல்லை நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

அவன் தங்கை தான் சாப்பாடு


அவன் தங்கை தான் சாப்பாடு பரிமாறியது

பரிசில் பொற்கிழி எனக்கு வேணும். Smile


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

நல்லா யோசிக்கிறீர்கள் வினோத்,


நல்லா யோசிக்கிறீர்கள் வினோத், பட் விடை அதுவல்ல நன்றி.


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

அப்போ பொற்கிழி


அப்போ பொற்கிழி இல்லையா

சொக்காஆஆஆஆஆ


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

ம்ம் ம்ம் ம்ம் ..........


ம்ம் ம்ம் ம்ம் ..........


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


BRAHMAGURU's படம்

அரசன் சாப்பிட்ட பிறகு அதே


அரசன் சாப்பிட்ட பிறகு அதே தட்டில் அரசி சாப்பிடுவதுதானே வழக்கம் ,,,,இது என்ன விடுகதை,,ஹஹஹஹ



dharshi's படம்

விடை அதுவல்ல நன்றி பிரம்மகுரு


விடை அதுவல்ல நன்றி பிரம்மகுரு


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


BRAHMAGURU's படம்

அமச்சன் அரசனை கொன்று


அமச்சன் அரசனை கொன்று இருப்பான்,,,இது தானே நடக்குது நாட்டில் மமமம்



dharshi's படம்

விடை இதுவும் அல்ல நன்றி


விடை இதுவும் அல்ல நன்றி பிரம்மகுரு


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

தங்கைக்கு பசிக்கல, அப்புறமா


தங்கைக்கு பசிக்கல, அப்புறமா சாப்பிட்டா


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

விடை இதுவும் அல்ல நன்றி


விடை இதுவும் அல்ல நன்றி வினோத்


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


BRAHMAGURU's படம்

அரசியும் அவர் தங்கையும்


அரசியும் அவர் தங்கையும் ஒரேஆள்,,,அப்படி தானே,அவர் வீட்டில் தங்கை அரன் மனையில் அரசி,,,இதுவும் இல்லாவிட்டால் நான் பை,,,



dharshi's படம்

சரியாக சொன்னீர்கள் அரசி


சரியாக சொன்னீர்கள் அரசி அமைச்சனின் தங்கை Clap


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

வாவ், இது எனக்கு தோன்றவே


வாவ், இது எனக்கு தோன்றவே இல்லை.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

நன்றி வினோத் பதில் சொன்ன


நன்றி வினோத்

பதில் சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள் மீண்டும் ஒரு புதிர் கதையில் சந்திப்போம்.


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


jeyakanthan's படம்

எப்படி பிரம்மகுரு


எப்படி பிரம்மகுரு

BRAHMAGURU's படம்

கரையான்,தேனீ,குருவி,இதாவிட


கரையான்,தேனீ,குருவி,இதாவிட நான் மோஷம்தான்,,,,



BRAHMAGURU's படம்

என்ன பரிசு தரருவாய்


என்ன பரிசு தரருவாய் எனக்கு,,,

வண் கரையான்,வான் குருவிக்கூடு,தேன் சிலும்பி,யாவருக்கும் சொய்தல் அறிதாம்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எழிது,,



dharshi's படம்

இந்த தளத்தில் என்ன பரிசு தர


இந்த தளத்தில் என்ன பரிசு தர ??????
ம்ம் ம்ம் ம்ம்........
????
??
???

நீங்கள் சொல்லும் தலைப்பில் உங்களுக்காக ஒரு கவிதை எழுதி தளத்தில் போடுகிறேன் ஓகே
தலைப்பு சிறியதாக இருக்க வேண்டும்.
இனி வரும் என் புதிர் கதை களுக்கு விடை சொல்பவருக்கு ஒரு கவிதை பரிசளிக்க படும்.


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


BRAHMAGURU's படம்

தலைப்பு,, ,,,உயிரின் வடிவம்


தலைப்பு,,
,,,உயிரின் வடிவம் யாது,,,



dharshi's படம்

உங்களுக்கான கவிதை நாளை


உங்களுக்கான கவிதை நாளை தளத்தில் வரும் நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


BRAHMAGURU's படம்

கவிதைக்கு காலம் ஏது,,,நீ


கவிதைக்கு காலம் ஏது,,,நீ எழுதுவதாக இருந்தால் உடனே எழுதலாமே,,,,டப்பிங் எதாவது உண்டா,,,



dharshi's படம்

இப்போது நேரம் 11.45 நள்ளிரவு


இப்போது நேரம் 11.45 நள்ளிரவு இந்த நேரத்தில் எழுத முடியவில்லை தூக்கம் வருகிறது. நாளை நிட்சயமாக வரும். டப்பிங் வைத்து எழுத வேண்டிய அவசியம் எப்போதும் என்னக்கு இல்லை


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


BRAHMAGURU's படம்

ஒ,,ஒ,,அவ்வளவு புலமையா இன்று


ஒ,,ஒ,,அவ்வளவு புலமையா இன்று போய் நாளை வா,,,,,நிராயுதபாணியாக இருக்கும் உன்னை நான் போர் சொய்ய மாட்டேன்,,நாளை வா வாய்,,,ஆயுதத்துடன் உன் புலமையே கொண்டுவா,,,



jeyakanthan's படம்

ஆ சரியான போட்டி


ஆ சரியான போட்டி

dharshi's படம்

உங்களுக்கான பரிசுக்கவிதை பதிய


உங்களுக்கான பரிசுக்கவிதை பதிய பட்டுள்ளது நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/