ஒரு ஊரில் பணகாரர் ஒருவர் விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார்.
அங்கு வந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து ,சிரித்து ,கை குலுக்கி மகிழ்கிறார்கள்.
இவ்வாறு 28 முறை கை குலுக்கப்படுகிறது.
அப்படியேன்றால், எத்தனை பேர் அந்த விருந்தில் கலந்து கொண்டார்கள் ?
கண்டுபிடியுங்கள் பார்போம்
கண்டுபிடியுங்கள் பார்போம் (8 votes)
கருத்துகள்
8 நபர்கள் கலந்து கொண்டனர்.
Submitted by prasathtf on செவ்வாய், 06/04/2010 - 3:27pm.
8 நபர்கள் கலந்து கொண்டனர்.
சரியான பதில்...
Submitted by dharshi on செவ்வாய், 06/04/2010 - 3:44pm.
சரியான பதில்... 
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/









