dharshi's படம்

பேருந்தில் பயணம் செய்த போது

வந்தது அந்த sms......

எடுத்து பார்த்து ,
ஒரு சிரிப்புடன் வைத்து விட்டேன் ....

நண்பனின் ஆறுதலுரை ......

பக்கத்தில் இருந்த்தவர் கேட்டார் ,

"என்ன சார் , சொக்கா ?"

பொய் சொல்ல மனமில்லை

வேலை போன கதையை சொன்னேன் .....

தன் நிறுத்தம் வந்ததாக சொல்லி

எழுந்தவர் திரும்பி , என்னைப் பார்த்து சொன்னார் ...

" தம்பி , கப்பலிலிருந்து தூக்கி வீசப்பட்ட

எலி நீ,

முளுகப்போகும் கப்பலிலிருந்து,

நீ நீந்தும் திசையில் தான் ...

தீவுகள் உள்ளன ....

கடவுள் உன்னை காப்பாற்றுவர் ....."

வண்டியின் சக்கரங்கள் சுழலும்போது ....

என் மனமும் கொஞ்சம் சுழன்றது முன்னேறியது ...

நம்பிக்கையை நோக்கி .....

அவர் சென்ற திசையைப் பார்த்து ..

கேட்டேன் ... " அல்லா !!!!! யார் இவர் ???!!!!"...

பதில் இல்லை ......

நன்றி http://enpakam.blogspot.com/

0
Your rating: None

கருத்துகள்

VISWAM's படம்

ஒரு கதவு மூடினால், மறு கதவு


ஒரு கதவு மூடினால், மறு கதவு திறக்கும். இதுதான் நியதி.

dharshi's படம்

மிக்க நன்றி அய்யா


மிக்க நன்றி அய்யா


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


uthira's படம்

அருமை


அருமை


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


dharshi's படம்

மிக்க நன்றி தோழி


மிக்க நன்றி தோழி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


velmurugan's படம்

nice


nice


என்றென்றும் நட்புடன்
வேல்முருகன்


dharshi's படம்

thanx


thanx


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


Ragavan's படம்

வணக்கம்.. மிகவும் அருமையான


வணக்கம்.. மிகவும் அருமையான பதிவு... மென்மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

- ராகவன்..


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..