Rukmani's படம்

விடாது காதல் பாகம் 4


வினோத் தான் அவனை அழைத்தது. “என்ன டா ஆச்சு? பதில் எதுவும் வந்ததா” என ஆவலுடன் வினவினான். “இல்லை டா. இப்போ என்ன பண்ணலாம்?” என்றான் ராஜா. “4 வருஷமா பேசாம இருந்த உனக்கு 4 நாள் வெயிட் பண்ண முடியாதா? பொறுமையா இரு டா. யு‌ஜி ஃபிரண்ட்ஸ் ல பசங்ககிட்ட அவங்களோட நம்பர் கண்டிப்பா இருக்கும் டா. அவங்ககிட்ட நம்பர் வாங்கி பேசுறது பொதுவா பொண்ணுங்களுக்கு பிடிக்காது.

8.83333
Your rating: None Average: 8.8 (6 votes)

Rukmani's படம்

என் ஃப்ரெண்ட் டா போல யாரு மச்சான்


அலுவலகம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. மணி 9.25. அப்பொழுது இருவர் நிதானமாக அலுவலகத்தில் நுழைகின்றனர். அவங்க தான் இந்த அலுவலகத்தோட மேலதிகாரி. அப்படி ஆகணும்னு நினைச்சு முதல் நாள் சேர வந்திருக்காங்க. இருவருக்குமே மற்றவர்களை கவரும் விதத்தில் பேசுறோம் என்ற நினைப்பு உண்டு. ஆனால் உண்மையில் அப்படி இல்லை. (அடிக்கடி மொக்கை வாங்குறதே வேலையா வச்சுருந்தாங்க).

7.45455
Your rating: None Average: 7.5 (11 votes)

ramkumark5's படம்

கார்க் பந்தும் காத்திருந்த கண்களும்


பள்ளி நாட்களில், விடுமுறை என்றாலே கிரிக்கெட் ஒன்று தான் எங்களின் பொழுதுபோக்கு. பல நாட்கள் மதிய உணவு எடுத்து கொள்ளாமல் கூட நானும் என் தம்பியும் கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம்.

8.61538
Your rating: None Average: 8.6 (13 votes)

krishnalakshmi48's படம்

கடவுளுக்கு கால் வலித்தது!


கடவுளுக்கு கால் வலித்தது!
"கடவுளுக்குக் கால் வலிக்காதா? பாவம், இப்படி நின்னுண்டே இருக்காரே? யாராச்சும் அவரிட்டே சொல்லக் கூடாதா? எத்தனை வருஷமா நானும் பாக்கிறேன்? கொஞ்ச நாழி உக்காந்தா நல்லா இருக்குமில்லே?"
பெருமாளைப் பல வருஷங்களாகப் பார்த்து இப்படி வெள்ளந்தியா ஆதங்கப்பட்டான் சோமாசி.
அவன் அந்த கோயில்லே பல வருஷங்களா குப்பைகளைக் பெருக்கி சுத்தம் செய்பவன்.

7
Your rating: None Average: 7 (6 votes)

kavibhanu's படம்

அவள்


என் முதல் குறுங்கதையினை இங்கு பதிகிறேன்,உங்கள் கருத்துரைகளை எதிர்ப்பார்த்து தோழமைகளே..

அவள்...

சில்லென்ற காற்று என்னை மோதி சென்றபோது கிட்டத்தட்ட வீடிருக்கும் வீதிக்கு வந்து விட்டேன் . உறுதியாய் எனக்கு தெரியும் இன்று அவள் என்னை பார்க்க வருவாள் என்று.

6.5
Your rating: None Average: 6.5 (4 votes)

Rukmani's படம்

விடாது காதல் பாகம் 3


ராஜாவிற்க்கு அவளுடைய நட்பு மிக முக்கியமானதாக தான் இருந்தது. ஆனால் அவளே தன் நட்பை அலட்சியப்படுத்தும் போது அவன் என்ன பண்ணுவான். மறுநாள் கல்லூரிக்கு செல்லும் ராஜா தன் மனதில் இருக்கும் காதலைப் பற்றியும், காதலியை பற்றியும் வினோத்திடம் மனம் விட்டு பேசுகிறான்.

7.25
Your rating: None Average: 7.3 (4 votes)

ramkumark5's படம்

இயற்கை Vs மனிதன்


மனிதனின் அறிவு ஒரு மாபெரும் சக்தி. எண்ணற்ற சாதனைகளை படைக்கும் வல்லமை வாய்ந்தது மனித அறிவு. இவ்வுலகின் அறிவியல் வளர்ச்சிக்கும், விஞ்ஞான வளர்ச்சிக்கும் மனிதனின் அறிவு மட்டுமே காரணம் என்றால் அது மிகையல்ல. இந்த அறிவு அகந்தையுடன் கூடியதாய் இருந்தால் அது வீழ்ச்சிக்கே வழி வகுக்கும் என்பதயும் மறுப்பதற்கு இல்லை. இந்த கருத்தையே மையமாக கொண்ட ஒரு கதையை எழுதி உள்ளேன்.

7.8
Your rating: None Average: 7.8 (5 votes)

Rukmani's படம்

விடாது காதல் பாகம் 2


ராஜா அனைத்து சமூக வலை தளத்திலும் தேடி கடைசியாக அவளை பேஸ்புக்கில் கண்டுபிடித்தான். அவள் பெயர் ஜான்சி. ராஜா இளநிலை பட்டப்படிப்பு படித்த போது அதே கல்லூரியில் வேறொரு துறையில் படித்தவள் அவள். இருவருக்கும் பழக்கம் இல்லாவிட்டாலும் அடிக்கடி பார்த்த முகம். ஆம்!! ஜான்சியின் மிக நெருங்கிய தோழி கவிதாவுக்கு ராஜா நெருங்கிய நண்பனாக இருந்தான். கவிதாவை சந்திக்க வரும் போது பார்த்திருக்கிறாள் அவனை.

6
Your rating: None Average: 6 (4 votes)

kishore1490's படம்

“உன்னருகே நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் ...............................”


“உன்னருகே நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் ...............................”

6.8
Your rating: None Average: 6.8 (5 votes)

ramkumark5's படம்

நண்பன்டா


தென்னையூர் என்ற ஒரு கிராமத்தில் எங்கு பார்த்தாலும் வீரணன் என்ற பெயரே ஓங்கி ஒலித்தது. அதற்கு காரணம் அவன் பெயருக்கு ஏற்றபடி கிராமத்தில் நடக்கும் வீர தீர செயல்களில் எல்லாம் வெற்றி பெறுபவன் அவனே.

5.8
Your rating: None Average: 5.8 (5 votes)