bestnandan's படம்

வாழ்க்கையில் சகஜம்ப்பா................


ஒரு பெரிய தொழிலதிபரின் மனைவி இறந்து விட்டாள்.அவளது ஈம சடங்குகள் ஒரு பெரிய பொது நிகழ்ச்சி போல நடந்து கொண்டிருந்தது.

நகரிலுள்ள பெரிய மனிதர்களும் மற்றவர்களும் வந்து துக்கம் கொண்டாடினர்.

 
அவர்களிடையே ஒரு புதிய மனிதன் மற்றவர்களை விட கவலை கொண்டவனாக காணப்பட்டான்.சடங்குகள் முடியுமுன் தேம்பி அழ ஆரம்பித்து விட்டான்.
0
Your rating: None

lakshmanaperumal's படம்

ஐ லவ் யூவும், ஏடாகூடமும் – குறுங்கதை


மாலைக் கறுக்கும் நேரம்தான், நான் பயணம் செய்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், டெல்லிக்கு விடை கொடுத்து சென்னையை நோக்கி பயணப்பட ஆரம்பித்திருந்தது. எனக்கு எதிரே முகத்திற்கு மெல்லிய வர்ணம் பூசிய 19 வயது வண்ணக்குயில் ஒன்று தன் தாய் தந்தையுடன் அமர்ந்திருந்தாள்.

7.25
Your rating: None Average: 7.3 (4 votes)

Ponvannan's படம்

கனகவல்லியின் வெற்றி


பல ஆண்டுகளுக்கு முன்பு என் மாணவர்களுக்காக நான் எழுதி மலேசியாவில் பிரசுரமாகும் “அகரம்” பத்திரிகையில் வெளிவந்த  இந்த சிறுகதையை மீண்டும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
அன்பன் பொன்வண்ணன்
 
 
கனகவல்லியின் வெற்றி
 

6.66667
Your rating: None Average: 6.7 (3 votes)

ramkumark5's படம்

பிரம்மச்சுவடி



நீங்கள் அனைவரும் 90 களில் வெளியான லக்கிமேன் படம் பார்த்திருப்பீர்கள். அதில் நடந்ததை போன்ற ஒரு சம்பவம் எமலோகத்தில் நடக்கிறது. பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
7.8
Your rating: None Average: 7.8 (5 votes)

ramkumark5's படம்

மூக்கு கண்ணாடி


 
பார்த்தசாரதி கணினியியல் துறையில் முதுகலை பட்ட படிப்பு படித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவன். சொந்த ஊர் நாகர்கோவில் அருகில் உள்ள சுடலையர்புரம் எனும் கிராமம். வீட்டிலும், நண்பர்கள் வட்டாரத்திலும் எல்லோரும் அவனை பார்த்தி என்று அழைப்பர். பார்த்தியின் முக்கிய அடையாளங்களில் ஒன்று அவன் போட்டிருக்கும் சோடா புட்டி மூக்கு கண்ணாடி.
 

8.66667
Your rating: None Average: 8.7 (6 votes)

krishnalakshmi48's படம்

ஸ்ரீரங்கம் ஏன்?-பகுதி-4


ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-4.

0
Your rating: None

krishnalakshmi48's படம்

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-3


ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-3

 
0
Your rating: None

krishnalakshmi48's படம்

ஸ்ரீரங்கம் ஏன்?பகுதி-2


ஸ்ரீரங்கம் ஏன்? 
தொடர்கிறது:
தொண்டரடிப் பொடியாழ்வார் பெருமானிடம் வேண்டுகிறார்.,தன் திருமாலையில்
பெருமானே! மனிசர் வாழ்வு நிலையில்லாதது. ஒருவர் நூறு வயது வாழ்வதாகக் கொண்டாலும்,அதில் பாதி ஆயுள், அதாவது ஐம்பது ஆண்டுகள் தூக்கத்திலேயே போய் விடுகிறது. மீதி ஆண்டுகளில் பசி, பிணி, மூப்பு, பாலகன் என்று போய் விடுகிறது ஆதலால் எனக்கு இந்த லீலா விபுதி வேண்டாம் ஸ்வாமி.

0
Your rating: None

krishnalakshmi48's படம்

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-1


“ரிடயர் ஆன பிறகு எங்கே வாழ்க்கையை ஓட்டப் போறே?” நண்பன் என்னிடம் கேட்டான்.

“வேறே எங்கே, ஸ்ரீரங்கத்தில் தான்!” இது நான். அப்போது நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தது மும்பை மாநகரத்தில்.

“ஸ்ரீரங்க ரொம்ப செலவு பிடிக்குமேய்யா?”

“இருந்துட்டு போகட்டுமே, யாருக்குச் சொத்து சேர்க்கப் போறோம்?”

0
Your rating: None

ramkumark5's படம்

இது கதையா? கவிதையா?


 

7.8
Your rating: None Average: 7.8 (5 votes)