சான்டா - "டாக்டர், நான் தெரியாம சாவியை முழுங்கிட்டேன்"
டாக்டர் - "எப்போ நடந்தது?"
சான்டா - "அது ஆச்சு மூணு மாசம்"
டாக்டர் கோபமாக - "இத்தனை நாள் என்ன செஞ்சீங்க?"
சான்டா - "டூப்ளிகேட் சாவி உபயோகபடுத்தினேன், இப்போ அதுவும் தொலைஞ்சி போச்சு"
நன்றி - டைம்ஸ் ஆப் இந்தியா
கருத்துகள்
நன்று
Submitted by yarlpavanan on வெள்ளி, 15/07/2011 - 9:30pm.
நன்று
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil













