yarlpavanan's படம்

மனைவி : மணமுடித்த பின் காதலிப்பது சரியா?

கணவன் : மணமுடித்த பின் காதலிப்பது சரியென்று பாவரசர் கண்ணதாசன் சொல்லியிருக்கிறாரே!

மனைவி : அது தாண்டா... அவர் சொன்னது சரி தாண்டா... நீ செய்யிறது தாண்டா பிழை!

கணவன் : நான் பிழை விடேல்லையே...

மனைவி : பிழை விடேல்லையோ? என்னைக் காதலிக்கிறதிற்குப் பதிலாக, தெரு விலைப் பெண்ணைக் காதலிக்கிறியே!

கணவன் : ???


கருத்துகள்

rajudranjit's படம்

மனைவி : அது தாண்டா... அவர்


மனைவி : அது தாண்டா... அவர் சொன்னது சரி தாண்டா... நீ செய்யிறது தாண்டா பிழை!

இந்த வரிகள் எனக்கு நினைத்து நினத்து சிரிப்பையுண்டாக்கிய வரிகள்!

yarlpavanan's படம்

நன்றி.


நன்றி.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil