149. நலக்குஉரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குஉரியாள் தோள்தோயா தார்.
கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றால் பிறனுக்கு உரிமையானவரின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.
Who on earth deserve all the good things of the world? It is they who clasp not the arms of her who belongeth to another.












உண்மைச் சம்பவம்......
பொழுது போக்கிற்காக...
சமர்ப்பணம்
பொங்கின புக்கை
காதலர்தின வேண்டுதல்...
அரசியல் நடாத்த என்ன தகுதி வேண்டும்?
சான்டா பான்டா
காதலி, காதலன் நினைவாக...
சமையல் குறிப்புகள் - 1 - காதல் கவிதை எழுதுவது எப்படி?
களவும் கற்று மற