248. பொருள்அற்றார் பூப்பர் ஒருகால்; அருளஅற்றார்
அற்றார்மற்று ஆதல் அரிது.
பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர்; அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயன் அற்றவரே; அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.
The poor in substance may one day thrive and prosper: but they that lack pity are poor indeed, and their day cometh never.


டாக்டர்: ஏம்மா, உங்க மாமியாருக்கு மனநிலை சரியில்லாம அகி பத்து நாளாகுதுன்னு சொல்றாங்க, நீ உனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்றீயேம்மா?





உண்மைச் சம்பவம்......
பொழுது போக்கிற்காக...
சமர்ப்பணம்
பொங்கின புக்கை
காதலர்தின வேண்டுதல்...
அரசியல் நடாத்த என்ன தகுதி வேண்டும்?
சான்டா பான்டா
காதலி, காதலன் நினைவாக...
சமையல் குறிப்புகள் - 1 - காதல் கவிதை எழுதுவது எப்படி?
களவும் கற்று மற