ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் தன் அம்மாவிடம் பதறி அடித்து கொண்டு ஓடுகிறான்,
"அம்மா... அம்மா.... அப்பா வந்திட்டு இருக்காரு, மொதல்ல ஒன்னோட காஸ்ட்லி புடவையை காட்டலாமா இல்ல என்னோட ப்ராகிரஸ் ரிபோர்ட் கார்ட் காட்டலாமா?"
தேவையான பொருட்கள்:
1. பெண்ணே - 4 கிலோ 2. என்னவளே - 2 கிலோ 3. கண்ணே , மணியே, முத்தே (ரகத்திற்கு ஒன்று) 4. என்னவோ, செய்கின்றனவே, அதனால்தான் (கவிதைக்கு ஒன்று என்ற அளவில்)
ஒரு கணவனும் மனைவியும் சினிமாவுக்குப் போனார்கள்.
சினிமாவில் கதாநாயகனும் கதாநாயகியும் கட்டிப்பிடித்துக் கொஞ்சினார்கள்.
அதைப் பார்த்தவுடன் மனைவி கேட்டாள்...
தேவலோக வாழ்க்கை!!
ஒரு கணவன் - மனைவி. அவர்கள் வீட்டுக்குத் தேவலோகத்திலிருந்து ஓர் ஆள் வந்தான். வந்தவன் சொன்னான்
“இதோ பாருங்க... தேவலோகத்துக்கு வந்தா நீங்க எப்போதும் மகிழ்ச்சியா இருக்கலாம்.
ஒருவர் : எப்படிப் பொழுது போகுது?
மற்றவர் : ஒருவர் மாறி ஒருவரைக் காதலிப்பதால்...
முதலாமவர் : பாதிப்புற்றவர்கள் படையமைத்து உமக்கெதிராகப் போராடினால் ?
இரண்டாமவர் : எல்லாம் சும்மா என்பேன்...
ஒருவர் : நீங்கள் எப்படி?
மற்றவர் : பில்கேட்ஸ் போல பணக்காரன்!
முதலாமவர் : பில்கேட்ஸ் போல பொதுமக்கள் நலத் திட்டங்கள் ஏதாவது செய்கிறீர்களா?
இரண்டாமவர் : இல்லையே...
ஒருவர் : எவ்வளவு படித்திருக்கிறீர்கள்?
மற்றவர் : பதினெட்டுப் பட்டங்கள்...
முதலாமவர் : பொதுமக்கள் அதனால் பயன்பெறுகிறார்களா?
மனைவி ( கணவனிடம் ) : வேலை செய்யும் போது இடுப்பை கிள்ளாதிங்கனு எத்தனை தடவைதான் சொல்லுறது.....
வேலைக்காரி : நல்லா சொல்லுங்கமா.... நானும் சொல்லி சொல்லி அலுத்துப்போய்ட்டேன்....
"என்னத்த ரொம்ப நேரமா தேடுறீங்க... கண்ணாடியப் போட்டுக்கிட்டுத் தேட வேண்டியதுதானே?' "அந்தக் கண்ணாடியத்தான் எங்கே வச்சேன்னு தேடிக்கிட்டுருக்கேன்!'
நன்றி : Varagooran Narayanan
தமிழ் நண்பர்கள் மின் இதழ்கள்
தமிழ் நண்பர்களில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி? (Submit your post to Tamil nanbargal)