sugiri's படம்

அப்பா வருகிறார்


ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் தன் அம்மாவிடம் பதறி அடித்து கொண்டு ஓடுகிறான்,

"அம்மா... அம்மா.... அப்பா வந்திட்டு இருக்காரு, மொதல்ல ஒன்னோட காஸ்ட்லி புடவையை காட்டலாமா இல்ல என்னோட ப்ராகிரஸ் ரிபோர்ட் கார்ட் காட்டலாமா?"


Siju's படம்

சமையல் குறிப்புகள் - 1 - காதல் கவிதை எழுதுவது எப்படி?


தேவையான பொருட்கள்:

1. பெண்ணே - 4 கிலோ
2. என்னவளே - 2 கிலோ
3. கண்ணே , மணியே, முத்தே (ரகத்திற்கு ஒன்று)
4. என்னவோ, செய்கின்றனவே, அதனால்தான் (கவிதைக்கு ஒன்று என்ற அளவில்)


saravanamuthu's படம்

பிரமாதமான நடிப்பு


ஒரு கணவனும் மனைவியும் சினிமாவுக்குப் போனார்கள்.

சினிமாவில் கதாநாயகனும் கதாநாயகியும் கட்டிப்பிடித்துக் கொஞ்சினார்கள்.

அதைப் பார்த்தவுடன் மனைவி கேட்டாள்...


saravanamuthu's படம்

தேவலோக வாழ்க்கை!!


தேவலோக வாழ்க்கை!!

ஒரு கணவன் - மனைவி. அவர்கள் வீட்டுக்குத் தேவலோகத்திலிருந்து ஓர் ஆள் வந்தான்.
வந்தவன் சொன்னான்

“இதோ பாருங்க... தேவலோகத்துக்கு வந்தா நீங்க எப்போதும் மகிழ்ச்சியா இருக்கலாம்.


yarlpavanan's படம்

பொழுதுபோக்குப் பற்றி...


ஒருவர் : எப்படிப் பொழுது போகுது?

மற்றவர் : ஒருவர் மாறி ஒருவரைக் காதலிப்பதால்...

முதலாமவர் : பாதிப்புற்றவர்கள் படையமைத்து உமக்கெதிராகப் போராடினால் ?

இரண்டாமவர் : எல்லாம் சும்மா என்பேன்...


yarlpavanan's படம்

பணமிருந்தும்...


ஒருவர் : நீங்கள் எப்படி?

மற்றவர் : பில்கேட்ஸ் போல பணக்காரன்!

முதலாமவர் : பில்கேட்ஸ் போல பொதுமக்கள் நலத் திட்டங்கள் ஏதாவது செய்கிறீர்களா?

இரண்டாமவர் : இல்லையே...


yarlpavanan's படம்

படிச்சும்...


ஒருவர் : எவ்வளவு படித்திருக்கிறீர்கள்?

மற்றவர் : பதினெட்டுப் பட்டங்கள்...

முதலாமவர் : பொதுமக்கள் அதனால் பயன்பெறுகிறார்களா?

இரண்டாமவர் : இல்லையே...


yarlpavanan's படம்

படிச்சும்...


ஒருவர் : எவ்வளவு படித்திருக்கிறீர்கள்?

மற்றவர் : பதினெட்டுப் பட்டங்கள்...

முதலாமவர் : பொதுமக்கள் அதனால் பயன்பெறுகிறார்களா?

இரண்டாமவர் : இல்லையே...


Flower's படம்

ஹா ஹா ஹா.......


மனைவி ( கணவனிடம் ) : Cook வேலை செய்யும் போது இடுப்பை கிள்ளாதிங்கனு எத்தனை தடவைதான் சொல்லுறது.....

வேலைக்காரி : நல்லா சொல்லுங்கமா.... நானும் சொல்லி சொல்லி அலுத்துப்போய்ட்டேன்....


VISWAM's படம்

ஆஹா!!!!!!


"என்னத்த ரொம்ப நேரமா தேடுறீங்க... கண்ணாடியப் போட்டுக்கிட்டுத் தேட வேண்டியதுதானே?'
"அந்தக் கண்ணாடியத்தான் எங்கே வச்சேன்னு தேடிக்கிட்டுருக்கேன்!'

நன்றி : Varagooran Narayanan


Syndicate உள்ளடக்கம்