தமிழ் ஆசிரியர் : ஏன்டா.... நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கின்றீங்க?
மாணவர்கள் : நீங்க தான சார், நேற்று சொன்னீங்க "துன்பம் வரும் வேலையிலே சிரிங்கன்னு, அதான்......
பதிந்தது yarlpavanan நாள் வியாழன், 25/08/2011 - 2:35pm
ஆசிரியர் : எத்தனை திருக்குறள் வள்ளுவர் எழுதினார்?
மாணவர் - 1 : வள்ளுவரைத் தான் கேட்கணும்...
மாணவர் - 2 : ஈரடி வெண்பா தானே எழுதினார்...
மாணவர் - 3 : எத்தனையோ இருக்கும்...