ஒரு கணவனும் மனைவியும் சினிமாவுக்குப் போனார்கள்.
சினிமாவில் கதாநாயகனும் கதாநாயகியும் கட்டிப்பிடித்துக் கொஞ்சினார்கள்.
அதைப் பார்த்தவுடன் மனைவி கேட்டாள்...
“அதோ பாருங்கள்... அவர்கள் எவ்வளவு அன்பா இருக்காங்க...
நீங்க இப்படியெல்லாம் ஒரு நாளாவது இருந்ததுண்டா?”
உடனே கணவன் சொன்னான்:
“உனக்கு ஒரு உண்மை தெரியலைன்னு கிடைக்கிறேன். இது சினிமா. வெறும் நடிப்பு. அதைப் புரிஞ்சுக்கோ,”
“உங்களுக்குத்தான் உண்மை தெரியலை...
அவங்க ரெண்டு பேரும் நிஜ வாழ்க்கையிலும்
கணவன் - மனைவி தான்!”
“ஓ.... அப்படியா? அப்படியானால் இது பிரதாமான நடிப்புத்தான்!”

------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!!!!!!!!!
கருத்துகள்
நன்று
நன்று
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil











