கருத்துகள்
பகலில் வறுமையால் வேலைவேலை என
பகலில் வறுமையால் வேலைவேலை என உழைத்துவிட்டு இரவில் படித்து சாதித்த இவர்களை கிண்டல் பண்ணலாமோ....
நல்ல வேளை, அந்த நேரம் சிறுவர்களை வேலைக்கு அமர்த்த தடைச்சட்டம் இல்லை என நினைக்கிறேன். இருந்திருதால் இவர்களை யார் என்பதே நமக்கு தெரிந்திருக்காது..
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
கிண்டல் பண்ணாலும் சாரி
கிண்டல் பண்ணாலும் சாரி கேட்கிறாங்களே,
ரொம்ப நல்லவங்களோ
: )
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
வெறும் ஒரு ஜோக் தானே,
வெறும் ஒரு ஜோக் தானே, விடுங்க..
நான்தான் கருத்து கந்தசாமி.. : )
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
நம்புறேன். நீங்க நல்லவங்க
நம்புறேன். நீங்க நல்லவங்க தான்.
நான் எஸ்கேப்...
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
Shoba, You have said that you
Shoba, You have said that you did not realise or understand before you post it,
the same way if you do in life what will happen.Can you ask sorry ?
Before taking a decision think of the negatives and positives of it.
It reflects your character, have you done this before to anyone.
நான் கவி அல்ல முயற்சி செய்கிறேன் என் உணர்வுகளை வெளிப்படுத்த....
உங்கலுக்கு தான் என் பெயர்
உங்கலுக்கு தான் என் பெயர் நன்றாகவே தெரியுமே...
நான் கவி அல்ல முயற்சி செய்கிறேன் என் உணர்வுகளை வெளிப்படுத்த....
(No subject)

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
சரி சரி 2 பேரும் சண்டை
சரி சரி 2 பேரும் சண்டை போட்டுக்காதீங்கப்பா....

"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
என்ன இது ரம்யா.. அவ்வளவு
என்ன இது ரம்யா..
அவ்வளவு சிரிச்சீங்களா..
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
shoba உங்கள் கல்வி
shoba
உங்கள் கல்வி தடைபடுவதற்கு நான் காரணம் என்று நீங்கள் என்னினால் மன்னிக்க வேண்டுகிறேன்.
படிக்கிறதை ஆர்வத்துடன் படிங்க.
ஏனென்றால் மனித மனம் என்ற கல்லை அழகிய சிற்பமாக செதுக்குவது கல்வியே.
நன்றாக படிப்பதற்கு எனது வழத்துக்கள்.
நான் கவி அல்ல முயற்சி செய்கிறேன் என் உணர்வுகளை வெளிப்படுத்த..
என்றும் அன்புடன் கண்ணண்.
நான் கவி அல்ல முயற்சி செய்கிறேன் என் உணர்வுகளை வெளிப்படுத்த....












