ஒருவர் : காலம் கடந்து அறிவு(ஞானம்) வந்தென்ன பயன்?
மற்றவர் : இழப்புகளையும் சோர்வு(நட்டம்)களையும் கணக்கிடத்தான்...
மூன்றாம் ஆள் : அதுக்குத் தானண்ணே! காலம் கடந்தாலும் கணக்கு மட்டும் ஏறாதண்ணே!
நான்காம் ஆள் : உதுக்குத் தானண்ணே! "இளமையிற் கல்வி சிலையில் எழுத்து" என்பாங்களே!
ஐந்தாம் ஆள் : எந்தச் சிலையிலயங்கோ...







