dharshi's படம்

ஒரு ரோட்டுல, மூணு கரப்பான் பூச்சிங்க போயிட்டு இருந்துச்சாம்.

அப்ப, ஒரு கரப்பான் பூச்சி ” முன்பே வா என் அன்பே வா “ பாட்ட பாடிச்சாம்

உடனே மத்த கரப்பானுங்க செத்து போச்சாம்.

ஏன்னு தெரியுமா?

ஏன்னா, அது "ஹிட்" பாட்டாம்.

புரிஞ்சுதா?

நன்றி http://kichukichu.wordpress.com/


கருத்துகள்

chandru2110's படம்

புரியுது.


புரியுது.


சந்துரு


dharshi's படம்

மிக்க நன்றி...


மிக்க நன்றி...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


saravanamuthu's படம்

கடி தாங்க


கடி தாங்க முடியலை
-------------
சரவணன்

dharshi's படம்

மிக்க நன்றி...


மிக்க நன்றி...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


prakashthangavelu's படம்

அருமை! அந்த "HIT" பாடலை படின


அருமை!

அந்த "HIT" பாடலை படின கரப்பான் பூச்சி சாகலையா?

dharshi's படம்

மிக்க நன்றி...


மிக்க நன்றி...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/