ஆசிரியர் : என்னடா மோனே கணக்கில குண்டு அடிச்சிட்டியாமே?
மாணவர் : ஒன்றுக்கு நூறு முறை திரும்பத் திரும்ப வாசிச்சுப் போட்டுப் போயும் தேர்வுத் தாளில் ஒரு கணக்கும் வரேல்லையே...
ஆசிரியர் : ஒரே வகையில் ஒன்றுக்கு நூறு கணக்குகளை வாசிச்சுச் செய்து பார்த்திட்டுப் போயிருந்தால், வந்த புதுக் கணக்குகளைச் செய்திருக்கலாமே...
மாணவர் : வாசிக்க முடியுது, செய்ய முடியேல்லையே...
கருத்துகள்
கை ஒடிய எழுதிய காலம் எல்லாம்
Submitted by sugiri on செவ்வாய், 02/08/2011 - 7:18pm.
கை ஒடிய எழுதிய காலம் எல்லாம் எப்பவோ. இப்ப பெரும்பாலான பிள்ளைகள் விரல்கள் அலைபேசி, கீபோர்ட், ஜாய்ஸ்டிக், ரிமோட் இத்தியாதி இத்தியாதி பிடிக்க தான் விரும்புகின்றன.









