தமிழ் ஆசிரியர் : ஏன்டா.... நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கின்றீங்க?
மாணவர்கள் : நீங்க தான சார், நேற்று சொன்னீங்க "துன்பம் வரும் வேலையிலே சிரிங்கன்னு, அதான்......
கருத்துகள்
பாவம் தமிழாசிரியர்
Submitted by vinoth on புத, 09/11/2011 - 7:53pm.

பாவம் தமிழாசிரியர்
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
இது மட்டும் மாணவர்களுக்கு
Submitted by yarlpavanan on வியாழன், 10/11/2011 - 5:43am.
இது மட்டும் மாணவர்களுக்கு நினைவில் வருதாமா?
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil














