248. பொருள்அற்றார் பூப்பர் ஒருகால்; அருளஅற்றார்
அற்றார்மற்று ஆதல் அரிது.

பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர்; அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயன் அற்றவரே; அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.

The poor in substance may one day thrive and prosper: but they that lack pity are poor indeed, and their day cometh never.

0
Your rating: None