193. நயன்இலன் என்பது சொல்லும் பயன்இல
பாரித்து உரைக்கும் உரை.

ஒருவன் பயனில்லாத பொருள்களைப்பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

He that multiplieth empty words declareth loud his want of worth.

0
Your rating: None